Latest topics
» பல்சுவை - 7by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
கே இனியவன் - கவிதை சோலை
2 posters
Page 1 of 1
கே இனியவன் - கவிதை சோலை
ஒவ்வொரு வெற்றிக்கு முன்
தோல்விகள் உண்டு ...!!!
தோல்விக்கும் ஒவ்வொரு
அனுபவம் உண்டு ...!!!
ஒவ்வொரு சிரிப்புக்கும் முன்
சோகங்கள் உண்டு ...!!!
சோகங்கள் ஒவொன்றிலும்
வலிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வார்த்தைக்கு முன்
வரிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வரிக்கும்
அர்த்தங்கள் உண்டு ....!!!
ஒவ்வொரு வீரனுக்கு முன்
பலவீனம் உண்டு ...!!!
ஒவ்வொரு பலவீனத்துக்கும்
ஒரு அறிவு உண்டு ...!!!
ஒவ்வொரு விட்டு கொடுப்பிலும்
இரக்கம் உண்டு... !!!
ஒவ்வொரு இரக்கதிலும்
வலியும் உண்டு ....!!!
ஒவ்வொரு மனிதனுக்கு முன்
காதல் உண்டு ...!!!
ஒவ்வொரு காதலிலும்
வாழ்க்கை உண்டு ....!!!
தோல்விகள் உண்டு ...!!!
தோல்விக்கும் ஒவ்வொரு
அனுபவம் உண்டு ...!!!
ஒவ்வொரு சிரிப்புக்கும் முன்
சோகங்கள் உண்டு ...!!!
சோகங்கள் ஒவொன்றிலும்
வலிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வார்த்தைக்கு முன்
வரிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வரிக்கும்
அர்த்தங்கள் உண்டு ....!!!
ஒவ்வொரு வீரனுக்கு முன்
பலவீனம் உண்டு ...!!!
ஒவ்வொரு பலவீனத்துக்கும்
ஒரு அறிவு உண்டு ...!!!
ஒவ்வொரு விட்டு கொடுப்பிலும்
இரக்கம் உண்டு... !!!
ஒவ்வொரு இரக்கதிலும்
வலியும் உண்டு ....!!!
ஒவ்வொரு மனிதனுக்கு முன்
காதல் உண்டு ...!!!
ஒவ்வொரு காதலிலும்
வாழ்க்கை உண்டு ....!!!
Re: கே இனியவன் - கவிதை சோலை
என்னதான் பகலில்
நல்லவனான இருந்தாலும்
இயன்றளவு சமூக சேவை
செய்தாலும் .....
இயன்றவரை உண்மை
பேசினாலும் ...
பிறர் மனம் புண்படாமல்
செயல் பட்டாலும் ..
இரவு தூங்கும் போது
வீட்டு முகட்டை பார்த்து
பகலில் நடந்தவற்றை
யோசித்து பார்த்தால் கொஞ்சம்
மனக்கஸ்ரமாய் தான் இருகிறது ...!!!
சிலவற்றை வேஷம் போட்டே
நல்லவனாக நடித்திருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் என்னை
அறிய கண்ணாடி முன் நின்றேன்
படம் போட்டு காட்டியது முகம்
சுயநலத்தை ....!!!
நல்லவனான இருந்தாலும்
இயன்றளவு சமூக சேவை
செய்தாலும் .....
இயன்றவரை உண்மை
பேசினாலும் ...
பிறர் மனம் புண்படாமல்
செயல் பட்டாலும் ..
இரவு தூங்கும் போது
வீட்டு முகட்டை பார்த்து
பகலில் நடந்தவற்றை
யோசித்து பார்த்தால் கொஞ்சம்
மனக்கஸ்ரமாய் தான் இருகிறது ...!!!
சிலவற்றை வேஷம் போட்டே
நல்லவனாக நடித்திருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் என்னை
அறிய கண்ணாடி முன் நின்றேன்
படம் போட்டு காட்டியது முகம்
சுயநலத்தை ....!!!
Re: கே இனியவன் - கவிதை சோலை
கவிதை அருமை...
-
*_ *_
-
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
...பெரும்பேரின்பம்
-
-
*_ *_
-
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
...பெரும்பேரின்பம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24417
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கே இனியவன் குறுங்காதல் கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் உழைப்பாளர் கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் உழைப்பாளர் கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|