Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கவிதை தளம் கடுகு கவிதை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிதை தளம் கடுகு கவிதை
என் இதயம் தொலைந்து
விட்டது – உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ….!!!
விட்டது – உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ….!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உன்னுடன் பேசாமல்
இருக்கும் தருணம்
பிரசவ வலியை விட
கொடுமை -இல்லை
மரண வலியை விட
கொடுமை -என்னவனே ...!!!
இருக்கும் தருணம்
பிரசவ வலியை விட
கொடுமை -இல்லை
மரண வலியை விட
கொடுமை -என்னவனே ...!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கருவில் சுமக்கும்
தாய்க்கு கூட பத்து
மாதம் தான் சுமை
இதயத்தில் இருக்கும் நீ
மரணம் வரை சுமை
தாய்க்கு கூட பத்து
மாதம் தான் சுமை
இதயத்தில் இருக்கும் நீ
மரணம் வரை சுமை
Re: கவிதை தளம் கடுகு கவிதை
எத்தனை நாள்
உன்னையே நினைத்து
கொண்டிருப்பது
கொஞ்சம் என்னையும்
என்னை பற்றி நினைக்க
விடு உயிரே ....!!!
உன்னையே நினைத்து
கொண்டிருப்பது
கொஞ்சம் என்னையும்
என்னை பற்றி நினைக்க
விடு உயிரே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
என் இதயம் தொலைந்து
விட்டது - உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ....!!!
விட்டது - உன்னை தவிர
யார் திருடி இருக்க முடியும்
உன்னை தவிர யாரும்
திருடி இருந்தால் -நான்
உயிரோடு இருந்திருக்க
மாட்டேன் உயிரே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கவிதை அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: கவிதை தளம் கடுகு கவிதை
படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
Re: கவிதை தளம் கடுகு கவிதை
கே.இனியவன் wrote:உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
உள்ளங்களை உறுதியாக்குவது...
உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்
மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிதை தளம் கடுகு கவிதை
மிக்க நன்றி சகோதரjaleelge wrote:கே.இனியவன் wrote:உங்களைப்போல் உள்லங்கலிருப்பதால்jaleelge wrote:படைப்பில் இன்பம் காணும் எம் கவிஞருக்கு வாழ்த்துகிறேன்.!!!
சாத்தியமாகிறது
உள்ளங்களை உறுதியாக்குவது...
உங்கள் போன்ற நல்ல படப்பாளிகளால்
மாத்திரமே சாத்தியமாகின்றது.!!!
மிக்க நன்றி
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நிறுத்த முடியாத கண்ணீர்கே.இனியவன் wrote:நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!
மீண்டுமொரு சுனாமியாகாமல்
இருந்தாலே போதும்
வரிகள் வைரம் பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உண்மையாக நேசிக்கும்கே.இனியவன் wrote:தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்
ஒரு உண்மைக் காதல் வரிகள்
வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
அருமை அருமை *_ *_கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை தளம் கடுகு கவிதை
((( (((நண்பன் wrote:அருமை அருமை *_ *_கே.இனியவன் wrote:சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
இருதயத்தில் நரம்புகள்
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
தான் இருக்க வேண்டும்
உன்னை பார்த்த நாள்
முதல் நெருஞ்சி முள்
வளர்கிறது .....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
பேச முடியாத சூழ்
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
நிலையில் பாட்டோடு
பேசுகிறாய்
என்னை பார்க்க முடியாத
சூழ் நிலையில் காற்றோடு
வந்து பார்க்கிறாய் ...!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
நீ கனவில் அழுகிறாய்
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
என்று நினைக்கிறேன்
இங்கு நான் நியமாகவே
அழுகிறேன் ....!!!
Re: கவிதை தளம் கடுகு கவிதை
உன் கண் சிரிக்கும்
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
அழகை என்னை தவிர
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று
பேசும் ஓசையை என்னை
தவிர யாரால் கேட்கமுடியும் .?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அம்மா -கடுகு கவிதை
» காதல் கடுகு கவிதை
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கடுகு - அப்துல்லாஹ்
» மரம் -கடுகு கவிதைகள்
» காதல் கடுகு கவிதை
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கடுகு - அப்துல்லாஹ்
» மரம் -கடுகு கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|