Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
உயிருக்கு உயிரான வரிகள்
4 posters
Page 1 of 1
உயிருக்கு உயிரான வரிகள்
என் உயிரே
உன்னிடம் இருந்து நானும்
என்னிடமிருந்து நீயும்
எதிர் பார்ப்பது அன்பு .பாசம்
அரவணைப்பு இரக்கம் நட்பு
என் இதயம் வலிக்கும் போது
தோளில் நான் சாயணும்...!!!
உன் இதயம் வலிக்கும் போது
என் தோளில் நீ சாயணும்
உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
உனக்கும் எனக்கும் காதலா
நட்பா தெரியவில்லை
இரண்டையும் விட புனித
உறவு என்பது
மட்டும் உண்மை ...!!!
உன்னிடம் இருந்து நானும்
என்னிடமிருந்து நீயும்
எதிர் பார்ப்பது அன்பு .பாசம்
அரவணைப்பு இரக்கம் நட்பு
என் இதயம் வலிக்கும் போது
தோளில் நான் சாயணும்...!!!
உன் இதயம் வலிக்கும் போது
என் தோளில் நீ சாயணும்
உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
உனக்கும் எனக்கும் காதலா
நட்பா தெரியவில்லை
இரண்டையும் விட புனித
உறவு என்பது
மட்டும் உண்மை ...!!!
Re: உயிருக்கு உயிரான வரிகள்
கவிஞரே...
நீர் கருதும்....
புனித உறவு...
எதுவோ ????
நீர் கருதும்....
புனித உறவு...
எதுவோ ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உயிருக்கு உயிரான வரிகள்
உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிருக்கு உயிரான வரிகள்
நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உயிருக்கு உயிரான வரிகள்
ஆமாம் காதல் கவிதை பிரமாதமாக எழுதுகிறார் கேட்டால் வெறும் கற்பனை உண்மை இல்லை என்று பொய் சொல்கிறார் நல்ல காதல்க் கவிஞன் அவர்jaleelge wrote:நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிருக்கு உயிரான வரிகள்
நண்பன் wrote:ஆமாம் காதல் கவிதை பிரமாதமாக எழுதுகிறார் கேட்டால் வெறும் கற்பனை உண்மை இல்லை என்று பொய் சொல்கிறார் நல்ல காதல்க் கவிஞன் அவர்jaleelge wrote:நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
உங்கள் வாழ்த்து மெருகூட்ட்டலுக்கு நன்றிகள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உயிருக்கு உயிரான வரிகள்
என் மனைவி கூட கேட்கிறார்jaleelge wrote:நண்பன் wrote:ஆமாம் காதல் கவிதை பிரமாதமாக எழுதுகிறார் கேட்டால் வெறும் கற்பனை உண்மை இல்லை என்று பொய் சொல்கிறார் நல்ல காதல்க் கவிஞன் அவர்jaleelge wrote:நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
உங்கள் வாழ்த்து மெருகூட்ட்டலுக்கு நன்றிகள்...
நீங்கள் யாரையும் இப்போ காதலிகிறியலா..?
கவிதையில் காதல் அப்படி இருகிறதே என்று ..
அவருக்கும் சந்தேகம் வரும் வகையில் என் கவிதை வருவது
எனக்கு ஆச்சரியத்தை தருகிறது
Re: உயிருக்கு உயிரான வரிகள்
உன்னை காணாத ...
ஒவ்வொரு நொடியும்...
உன்னோடு பேசாத...
ஒவ்வொரு நொடியும் ....
கல்லறையில் எழுதும் ...
வாசகங்களாக மாறும் ...
உயிரே ....!!!
உன்னோடு பேசும்....
ஒவ்வொரு நொடியும்....
உன்னை காணும்....
ஒவ்வொரு நொடியும்....
சொர்க்கத்தில் வாழும்...
பாக்கியத்தை பெறுகிறேன்...
உயிரே .....!!!
ஒவ்வொரு நொடியும்...
உன்னோடு பேசாத...
ஒவ்வொரு நொடியும் ....
கல்லறையில் எழுதும் ...
வாசகங்களாக மாறும் ...
உயிரே ....!!!
உன்னோடு பேசும்....
ஒவ்வொரு நொடியும்....
உன்னை காணும்....
ஒவ்வொரு நொடியும்....
சொர்க்கத்தில் வாழும்...
பாக்கியத்தை பெறுகிறேன்...
உயிரே .....!!!
Re: உயிருக்கு உயிரான வரிகள்
நான் எழுதும் கவிதை
உன்னை வதைக்கிறது
என்கிறாய் .....!!!
நீ இங்கு
உன் நினைவுகளால்
என்னை கொல்லுகிறாய்
நான் உன்னை கவிதையால்
வதைக்கிறேன் ....!!!
உன்னை வதைக்கிறது
என்கிறாய் .....!!!
நீ இங்கு
உன் நினைவுகளால்
என்னை கொல்லுகிறாய்
நான் உன்னை கவிதையால்
வதைக்கிறேன் ....!!!
Re: உயிருக்கு உயிரான வரிகள்
வெற்று காகிதமாய்
இருந்த என் இதயத்தை
காதல் மடல் ஆக்கியவள்
நீ ......!!!
நீ
அதில் கிறுக்கினாலும்
கிழித்து எறிந்தாலும்
சுகம் தான் ....!!!
காதல் இதயம் உன்னை
குழந்தையாய் பார்க்கும் ...!!!
இருந்த என் இதயத்தை
காதல் மடல் ஆக்கியவள்
நீ ......!!!
நீ
அதில் கிறுக்கினாலும்
கிழித்து எறிந்தாலும்
சுகம் தான் ....!!!
காதல் இதயம் உன்னை
குழந்தையாய் பார்க்கும் ...!!!
Re: உயிருக்கு உயிரான வரிகள்
கே.இனியவன் wrote:என் மனைவி கூட கேட்கிறார்jaleelge wrote:நண்பன் wrote:ஆமாம் காதல் கவிதை பிரமாதமாக எழுதுகிறார் கேட்டால் வெறும் கற்பனை உண்மை இல்லை என்று பொய் சொல்கிறார் நல்ல காதல்க் கவிஞன் அவர்jaleelge wrote:நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
உங்கள் வாழ்த்து மெருகூட்ட்டலுக்கு நன்றிகள்...
நீங்கள் யாரையும் இப்போ காதலிகிறியலா..?
கவிதையில் காதல் அப்படி இருகிறதே என்று ..
அவருக்கும் சந்தேகம் வரும் வகையில் என் கவிதை வருவது
எனக்கு ஆச்சரியத்தை தருகிறது
இருக்காதா கண்டிப்பாக இருக்கும் காதல் ரசம் சொட்டுகிறது !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிருக்கு உயிரான வரிகள்
நண்பன் wrote:கே.இனியவன் wrote:என் மனைவி கூட கேட்கிறார்jaleelge wrote:நண்பன் wrote:ஆமாம் காதல் கவிதை பிரமாதமாக எழுதுகிறார் கேட்டால் வெறும் கற்பனை உண்மை இல்லை என்று பொய் சொல்கிறார் நல்ல காதல்க் கவிஞன் அவர்jaleelge wrote:நண்பன் wrote:உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!
அருமை அருமை
அவரு எம் சேனையின்...
புலமைக் கவிஞராச்சே !!!!!
உங்கள் வாழ்த்து மெருகூட்ட்டலுக்கு நன்றிகள்...
நீங்கள் யாரையும் இப்போ காதலிகிறியலா..?
கவிதையில் காதல் அப்படி இருகிறதே என்று ..
அவருக்கும் சந்தேகம் வரும் வகையில் என் கவிதை வருவது
எனக்கு ஆச்சரியத்தை தருகிறது
இருக்காதா கண்டிப்பாக இருக்கும் காதல் ரசம் சொட்டுகிறது !_
அவரின் ரசத்திலும்....
நாங்கள் லயித்துப் போயிருக்கிறோம் சார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உயிருக்கு உயிரான வரிகள்
கவிதைகள் அருமை...!
-
பாசம்னா இப்படி இருக்கணும்...!
-
பாசம்னா இப்படி இருக்கணும்...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24411
மதிப்பீடுகள் : 1186
Re: உயிருக்கு உயிரான வரிகள்
அதுதானேrammalar wrote:கவிதைகள் அருமை...!
-
பாசம்னா இப்படி இருக்கணும்...!
உண்மை பாசம் எண்டால் இதுதான்
Re: உயிருக்கு உயிரான வரிகள்
அப்போ பானு அக்கா நிஷா அக்கா இருவரும் ஓடி வாருங்கள் நானும் உங்களுக்கு பாசம் காட்டப்போகிறேன்கே.இனியவன் wrote:அதுதானேrammalar wrote:கவிதைகள் அருமை...!
-
பாசம்னா இப்படி இருக்கணும்...!
உண்மை பாசம் எண்டால் இதுதான்
.jpg" alt="" />
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என் இனிய உயிருக்கு.....
» உன் உயிருக்கு ஆபத்து!
» புகை உயிருக்கு உலை
» உயிருக்கு உலை வைக்கும் `டெட்டனஸ்'!
» உயிருக்கு ஆபத்தான உணவு வகைகள்
» உன் உயிருக்கு ஆபத்து!
» புகை உயிருக்கு உலை
» உயிருக்கு உலை வைக்கும் `டெட்டனஸ்'!
» உயிருக்கு ஆபத்தான உணவு வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|