சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய் Khan11

என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்

Go down

என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய் Empty என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்

Post by rammalar Thu 26 Jun 2014 - 6:13

குமுதம் இதழுக்கு விஜய் கொடுத்த பேட்டி :-
-

என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய் B6740-vijay-in-jilla-behind-screens



தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுக்கு உங்களைப்
பிடிக்கிறதே எப்படி?
-
அவங்களுக்கு என்னை பிடிக்கும்ங்கிறதை விட எனக்கு
அவங்களை டபுள் மடங்கு பிடிக்கும்.
-
நமது ஜனநாயகம் பற்றி?
-
உலக நாடுகள் பொறாமைப்படுவதே நமது
ஜனநாயகத்தைப் பார்த்ததான். பள்ளியில் எப்படி
எல்லோருக்கும் சீருடை சாத்தியமோ, அதேபோல
மக்களின் ஏற்றத்தாழ்வுகள் சீர்பட வேண்டும்.
-
இன்னும்… இன்னும் இளமையாகிக் கொண்டே
போவதன் ரகசியம்?
-
அன்புதான். எனது ஒவ்வொரு நல்லது, கெட்டதிலும்
என்னைத் தாங்கிப் பிடிக்கும் தமிழ் நெஞ்சங்கள்,
அவங்க தரும் உற்சாகம்தான் இந்த இளமையின்
ரகசியம்ன்னு வச்சுக்குங்களேன்.
-
தொடர்ந்து சத்தமே இல்லாமல் மக்களுக்கு உதவி
வரும் நீங்கள், எதிர்காலத்தில் என்ன செய்ய
ஆசைப்படுகிறீர்கள்?
-
சத்தமே இல்லாமல் உதவி செய்கிறேன் என்று
உங்கள் கேள்வியிலேயே பதில் சொல்லிட்டீங்களே..
அதுதான் எனது பிறவிக் குணம். எதிர்காலத்தில்
என்ன செய்வீர்கள் என்று கேட்டால், இதேபோன்று
உதவியை பல மடங்கு செய்ய வேண்டும் என்பதுதான்.
-
உங்கள் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்பும் பிறந்த
நாள் செய்தி?
-
என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு வணக்கம்!
வழக்கமாக நான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை.
அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவும் தினமாக
அறிவித்திருக்கிறேன். நீங்களும் ஒரு படி மேலே
போய் அந்தந்த ஏரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு
மோதிரம், கண்தானம், ரத்ததானம், மாணவர்களுக்கு
லேப்-டாப், பெண்களுக்கு தையல் மிஷின்,
ஏழைகளுக்கு அன்னதானம் என உங்களால்
இயன்றதைச் செய்து வருகிறீர்கள்.

உங்களது இந்த செயல்பாடுகள் எனக்கு
சந்தோஷமாகவும், அதேநேரம் பெருமையாகவும்
இருக்கிறது. உங்களது இந்த சமூகத் தொண்டு
மேலும் பல மடங்காக உயர வேண்டும். அதற்கு
நீங்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தால்
மட்டுமே முடியும். நீங்கள் எந்தத் தொழில்
செய்தாலும் சரி, அதில் உறுதியோடும்
உண்மையோடும், உழையுங்கள். கண்டிப்பாக
வெற்றியைப் பெறுவீர்கள்.
-
உங்களுடைய ஒவ்வொருவரின் வியர்வைக்கும்
விலையுண்டு. நீங்கள் வெற்றி பெற்றால் நான்
வெற்றி பெறுவது போல். ஆகவே உண்மையோடு
உழையுங்கள். உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள்.
இதுவே உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கும் என்
பிறந்தநாள் பரிசாகும்.
-
——————————————
- க. ராஜிவ் காந்தி ( குமுதம் )
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum