சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி Khan11

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

Go down

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி Empty சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

Post by ராகவா Sun 10 Aug 2014 - 17:00

மேட்டூர் : கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கென மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு 89 ஆயிரத்து 723 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீர் மட்டம் அதிகரித்தது. தற்போது நீர் மட்டம் 109.13அடி என்ற அளவில் உள்ளது. நீர் இருப்பு 77.18 டி.எம்.சி., நீர் வரத்து 43 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணை திறக்கப்பட்டுள்ளதால் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். மேட்டூர் அணையில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேலம் , ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநில அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார். விவசாயிகள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். காவிரி டெல்டா பகுதிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 108.7 அடியாக உள்ளது.

முதல்வருக்கு பாராட்டுவிழா: மேட்டூர் அணையை இன்று மாலை 4 மணிக்கு திறந்து வைத்த பின்னர் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்த தமிழக முதல்வர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் அணுகி அனுமதி பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. வரும் 22 ம் தேதி மதுரையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum