Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 9:10 pm
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 9:06 pm
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 12:56 pm
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 12:24 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am
» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm
» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm
» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm
கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
Page 1 of 1
கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
ஆங்கிலேயர்களைப் போல் கை குலுக்காமல் இந்தியர்களைப் போல் இருகரம் கூப்பி வணக்கம் கூறி பழகினால் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கலாம் என அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். சட்ட சபையில் அவர் கூறிய இந்த கருத்திற்கு பெரும் பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1370 பேர் பலியாகி உள்ளதாகவும் 25,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பன்றிக்காச்சலுக்கு அரியானா மாநிலமும் தப்பவில்லை. மார்ச் 8ம் திகதி நிலவ ரப்படி அரியானாவில் 252 பேருக்கு பன்றிக்காய்ச் சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக பரிதாபாத்தில் 47 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளனர். குருN'த்ராவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரி யானா சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. 27 பேர் பலியான பின்னரும் அரசு போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் , பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவக்கூடாது என்றால் இந்தியனாக வாழுங்கள்.
மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி கை குலுக்காமல் இந்திய கலாச்சாரப்படி இரு கைகளையும் கூப்பி வணக் கம் செலுத்துங்கள். அப் போது கைகள் மூலம் நோய் கிருமிகள் பரவாது. கை கூப்பி வணக்கம் சொல்வது இந்துக்களின் முறை என்று யாராவது நினைத்தால் நீங் கள் வணக்கம் என்று சொல் வதற்கு பதிலாக உங்கள் மதம் சார்ந்த வார்த்தை களை பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்றார்.
அனில் விஜ் ஜpன் இந்த வார்த்தைகள் அவையில் பெரும் சிரிப்பொலியை ஏற் படுத்தியது. அவையில் சிரிப்பொலியும் மேசை தட்டல்களும் அடங்க வெகு நேரமானது. பின்னர் அவையினரை நோக்கி கை குலுக்கும் கலாசாரத் திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது கருத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் என கேட்டதற்கு பெரும்பாலானவர்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து சபாநாயகரிடம் ஆங்கில கலாச்சாரத்தை விடுத்து இந்தியர்களாக வாழ் வோம் என்ற கோரிக்கைக்கு அதிக ஆதரவு இருப்பதால் அதனை தீர்மானமாக நிறைவேற் றுங்கள் என விஜ் கேட்டுக் கொண்டார். இதனை யடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!
» ஹொங்கொங்கில் பறவை காய்ச்சல் எச்சரிக்கை
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» யாருக்கும் அருகதை கிடையாது : அமெரிக்காவில் சவூதி அமைச்சர் எச்சரிக்கை....!!
» தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
» ஹொங்கொங்கில் பறவை காய்ச்சல் எச்சரிக்கை
» தமிழ்நாட்டிற்கும் வந்துருச்சு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!
» யாருக்கும் அருகதை கிடையாது : அமெரிக்காவில் சவூதி அமைச்சர் எச்சரிக்கை....!!
» தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|