Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக
மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
–
ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
விசாகம்
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம்,
பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால்
ஞானமும், கல்வியும் பெருகும்.
துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
-
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி
விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர்,
பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு
தானமாக கொடுக்கலாம்.
-
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.
இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.
எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை
அவர் வழங்குவதாக ஐதீகம்.
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை
தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம்
முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால்
திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
-
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை
4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க
வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு
உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு
விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து
மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’
என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
-
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது
நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை
சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம்
இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்
பெறும்.
மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
–
ஞானத்திற்குரிய நட்சத்திரம்.
விசாகம்
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம்,
பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால்
ஞானமும், கல்வியும் பெருகும்.
துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
-
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி
விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை
வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர்,
பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு
தானமாக கொடுக்கலாம்.
-
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.
இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு.
எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை
அவர் வழங்குவதாக ஐதீகம்.
-
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை
தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம்
முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால்
திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும்.
குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
-
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை
4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க
வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு
உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு
விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து
மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’
என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
-
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது
நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை
சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம்
இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்
பெறும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வைகாசி விசாகம்
» வியப்பான விசாகம்!
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வால் நட்சத்திரம்
» வியப்பான விசாகம்!
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
» வால் நட்சத்திரம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|