Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
தத்துவ சிதறல்கள்
2 posters
Page 1 of 1
தத்துவ சிதறல்கள்
பிறரிடம் வருந்தாதே ....
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உன்னை வருத்து வெற்றி ...
நிச்சயம் ....!!!
தன்னை வருத்தாதவன் ...
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:நான் பலமுறை ...
பலகாரணங்களுக்காக ....
விழுந்தவன் ....!!!
அதுதான் இன்று ....
நிமிர்ந்து நிற்க ....
காரணமானது ....!!!
நான் எத்தனை முறை விழுந்தேன் என்பதை விட
நான் அத்தனை முறையும் எழுந்தேன்
நிமிர்ந்து நிற்கிறேன் வெற்றி பெற்றேன்
துணிச்சலே வெற்றி வாகை சூடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆம் அதே தான்நண்பன் wrote:இந்தக் கவிதை வரிகளைப் பற்றிக் கொஞ்சம் விளக்க முடியுமா அண்ணா ?
பிறரிடம் வருந்தாதே உன்னை வருத்து அப்போதுதான் உன்னை நீ செதுக்க முடியும்.
இதுதான் எனது புரிதல் அப்படியாக இருந்தால் கவிதையும் அருமை எனது புரிதலும் அருமை நன்றி நன்றி
சூப்பர் சூப்பர்
முதல் வருந்தல் - பிச்சை
அடுத்த வருந்தல் - உழைப்பு
இறுதி வருந்தல் - கவலை
அருமை அருமை நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டும் எதயும் தாங்கும் இதயம் வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து காட்டியவர்களும் ....
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
Re: தத்துவ சிதறல்கள்
பறவை சிறகை விரித்து ...
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
(விரகு = கொள்கை )
Re: தத்துவ சிதறல்கள்
கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தத்துவ சிதறல்கள்
மிக்க நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்
உண்மைதான் எண்ணம்போல் வாழ்க்கை
நல்லதோ கெட்டதோ உங்கள் எண்ணத்திற்கே கூலி
Similar topics
» தத்துவ கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» நட்பு சிதறல்கள்
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|