சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Khan11

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 21 Jul 2015 - 5:22

னிய 
னிமையான 
ன்பமான 
ல்லத்தில் 
றையருள்மிக்க 
ல்லறவாழ்க்கை 
ன்றும் என்றும் 
றையருளால் 
டையூறுகள் நீங்கி 
ன்பமே 
டைவிடாமல் கிடைக்க 
ந்தநாள் மட்டுமல்ல 
தயத்துடிப்பு உள்ளவரை 
ன்பலோகத்தில் வாழ 
ந்த 
னியவனில் 
தயம் கனிந்த 
னிய வணக்கம் 
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள் 
றைவன் விரும்புவதும் 
வ்வுலகில் எல்லோரும் 
ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Wed 11 Nov 2015 - 4:32; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 22 Jul 2015 - 5:18

 ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
 ருகில் வரவைப்பான்......!!!

 ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
 ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!!!

 ற்புதங்கள் என்பது ....
 திசயம் செய்வதல்ல ...
 ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!!!

 ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
 தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
 ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

 ந்தி சாயும் நேரம் ....
 ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
 ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jul 2015 - 7:00

தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம் பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by *சம்ஸ் Thu 23 Jul 2015 - 8:51

வாவ் அருமையான அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jul 2015 - 9:41

*சம்ஸ் wrote:வாவ் அருமையான அசத்தலான கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே!
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jul 2015 - 6:07

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 27 Jul 2015 - 5:10

ள்ளம் தூய்மையாக இருப்பின்... 
ள்ளிருக்கும் மனது இறைவன்......!
ள்ளதூய்மை என்பது ....
யிரினங்கள் அனைத்திலும் ....
ள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

றவுகளே எனது இனிமையான ....
ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
ழைப்பை உயிராய் மதிப்போம் ....
ற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

ள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
ண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
ண்மை அன்பை உதறி விடாதே .....
ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 4 Aug 2015 - 5:46

ரோடு ஒற்றுமையாய் வாழ்...
ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
னம் என்பது உடலில் இல்லை .....
த்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
தியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 5 Aug 2015 - 5:54

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும் 
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Aug 2015 - 5:22

ன் என்று கேள்வி கேள் ....
ளனமாக இருந்துவிடாதே ....
ராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ளனமாக இருந்தமையே .....!!!

காதிபத்தியம் பல தோன்றியதால் ....
ழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
காதிபத்திய பொருளாதாரம் ......!!!

ணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
றிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
கலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
கன் அடியே போற்றியேன்று சரணடை ...
ழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
டு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
மாற்றுபவனை காட்டிலும் ....
மாறுபவனே புத்தி அற்றவன் .....
மாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 17:33

சான்சே இல்லை இனியவரே அருமையாக உள்ளது
ஏன் முதல் இ தொடங்கினிங்க அ தொடங்கி இருக்கலாமே எது எப்படியோ இ மட்டும்தான் என்று நினைத்துப் பார்த்தேன்
இ அ ஆ ஈ உ ஊ எ ஏ வரை அனைத்து வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 13 Aug 2015 - 6:12

நண்பன் wrote:சான்சே இல்லை இனியவரே அருமையாக உள்ளது
ஏன் முதல் இ தொடங்கினிங்க அ தொடங்கி இருக்கலாமே எது எப்படியோ இ மட்டும்தான் என்று நினைத்துப் பார்த்தேன்
இ அ ஆ ஈ உ ஊ எ ஏ வரை அனைத்து வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்
நன்றியுடன் நண்பன்
மிக்க நன்றி 
முதலில் இ யுடன் நிறுத்துவோம் என்றுதான் நினைதேன் 
பின்பு தொடர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 4:35

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 5:21

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

டுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by நண்பன் Sat 15 Aug 2015 - 7:20

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:சான்சே இல்லை இனியவரே அருமையாக உள்ளது
ஏன் முதல் இ தொடங்கினிங்க அ தொடங்கி இருக்கலாமே எது எப்படியோ இ மட்டும்தான் என்று நினைத்துப் பார்த்தேன்
இ அ ஆ ஈ உ ஊ எ ஏ வரை அனைத்து வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்
நன்றியுடன் நண்பன்
மிக்க நன்றி 
முதலில் இ யுடன் நிறுத்துவோம் என்றுதான் நினைதேன் 
பின்பு தொடர்ந்தேன்
அருமை அருமை நீரூற்றுப்போல் எழுத எழுத இனிக்கிறது வரிகள் அப்படியே சொரக்கிறது வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 13:16

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:சான்சே இல்லை இனியவரே அருமையாக உள்ளது
ஏன் முதல் இ தொடங்கினிங்க அ தொடங்கி இருக்கலாமே எது எப்படியோ இ மட்டும்தான் என்று நினைத்துப் பார்த்தேன்
இ அ ஆ ஈ உ ஊ எ ஏ வரை அனைத்து வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்
நன்றியுடன் நண்பன்
மிக்க நன்றி 
முதலில் இ யுடன் நிறுத்துவோம் என்றுதான் நினைதேன் 
பின்பு தொடர்ந்தேன்
அருமை அருமை நீரூற்றுப்போல் எழுத எழுத இனிக்கிறது வரிகள் அப்படியே சொரக்கிறது வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்
மிக்க நன்றி நன்றி 
தொடரும் என் சிறிய பணி 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Aug 2015 - 6:07

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒதுக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Sat 12 Sep 2015 - 5:57; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Aug 2015 - 4:42

ண்ணில் காந்த சக்தியுடன் ....
டமையை மூச்சாய் கொண்டு....
திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

ரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
திரவன் போல் மனதில் ஒளிமையும் .........
ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Aug 2015 - 5:56

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் 
இயற்கை கவிதை 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 6:43

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by நண்பன் Wed 9 Sep 2015 - 9:19

கவிப்புயல் இனியவன் wrote:கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

இதை முகநூலில் பகிர்ந்து விட்டேன் அருமையாக உள்ளது அரசியல் பற்றிய வரிகளும் சிறப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கமாலுதீன் Wed 9 Sep 2015 - 9:37

உயிரெழுத்தில் ஒன்றான "ஓ" வைப் பயன்படுத்தி பல உயரிய கருத்துக்களை சொன்ன கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
(ஓர் எழுத்துப்பிழை: ஓரங்கட்டி மக்களை ஒ(த்)துக்காதீர்")

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 11:42

வித்தியாசம் கவிதைகளால் விதைக்கின்ற கவிஞருக்கு மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் தொடருங்கள்


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 9 Sep 2015 - 13:47

நேசமுடன் ஹாசிம் wrote:வித்தியாசம் கவிதைகளால் விதைக்கின்ற கவிஞருக்கு மனமாற வாழ்த்தி மகிழ்கிறேன் தொடருங்கள்
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Sep 2015 - 5:08

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்  Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum