சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

மெய்வருத்தக் கூலி தரும் Khan11

மெய்வருத்தக் கூலி தரும்

2 posters

Go down

மெய்வருத்தக் கூலி தரும் Empty மெய்வருத்தக் கூலி தரும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Sep 2015 - 5:18

இந்த உலகினில் தெய்வத்தால் செய்ய முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது ,அப்படிப்பட்ட இறைவனாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும் ,அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் .

சில வேளைகளில் நாம் ஒரு பணியை மேற்கொண்டு அதில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள் ,பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம் .அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து ,புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே .

ஒரு நிருபர் தாமஸ் ஆல்வா எடிசனை பார்த்து நீங்கள் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் ? என்று கேட்டார் .அதற்கு எடிசன் நான் 1000 முறை தோல்வி அடையவில்லை இந்த மின்சார விளக்கு ஆயிரம் வழிமுறைகளை சோதித்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு .ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்யும்போதும் எந்த முறைகளில் எல்லாம் மின்சார விளக்கை எரிய வைக்க முடியாது என்று என்று கண்டு பிடித்தேன் என்றார் .
மற்றவர்களின் பார்வையில் ஒரு செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை .நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன ,எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளே மட்டுமே உள்ளது. எடிசனுக்கு முன்னரும் ,அவர் முயற்சி செய்த அதே காலத்திலும் பலர் மின்சார விளக்கை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் .அவர்கள் அனைவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் ,தடங்கல்களை எண்ணி பாதியிலேயே தங்கள் முயற்சியை நிறுத்தி இருப்பார்கள் .தொடர்ந்து முயன்ற எடிசன் வெற்றியைக் கண்டார் .
விடா முயற்சியைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு கருத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ,விடா முயற்சி செய்யும் பொது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,விடா முயற்சி செய்கிறேன்

 என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது ,பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .

உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும் ,உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும் ,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும் ,அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே .

நன்றி: சரவணன் பாலாஜி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மெய்வருத்தக் கூலி தரும் Empty Re: மெய்வருத்தக் கூலி தரும்

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 17:34

அருமையான ஒரு விடயம் சிறப்பாக உள்ளது விடா முயற்சி வெற்றி தரும் இன்னும் இது போன்ற பல கருத்தாழம் கொண்ட பதிவுளைத் தாருங்கள் இனியவரே
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum