சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள் Khan11

சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்

Go down

சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள் Empty சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்

Post by rammalar Sat 6 May 2017 - 4:15

சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள் IBA3h9KgQMW6yUXWRZ7F+india-sagayam
-
சென்னை: 
நேர்மையாகச் செயல் படுவதால் தம்மை மனநிலை பாதிக்கப்பட்டவர் 
எனச் சிலர் விமர்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 
உலகத்தில் பல்வேறு வரலாற்று மாற்றங்கள் மனநிலை 
பாதிக்கப்பட் டவர்களால்தான் நடந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். 

அனைவரும் இணைந்து புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைக்க 
வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ்ச் சமூகத்தில் 
மகத் தான மாற்றம் நிகழப்போகிறது என்ற நம்பிக்கை தமக்கு 
உள்ள தாகக் குறிப்பிட்டார்.

“அண்மையில் குடும்பத்துடன் காரில் மதுரை சென்றேன். 
அப்போது ஒரு கார் பின் தொடர்ந்தது. ஏற்கெனவே எனக்கு 
மிரட்டல்கள் உள்ளன. இப்போதெல்லாம் வாகனத்தில் செல்பவர்கள் 
எப்படி இறக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. 
எனவேதான் கவனமாக இருக்க எண்ணினேன். 

அந்த காரில் வந்த நபர் எனது காருக்கு இணையாகவந்து 
இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். எனது தமிழ்ச் சமூகம் 
நேர்மையை அடையாளம் காணத் தொடங்கியிருப்பதன் 
அடையாளமாக இதைப் பார்க்கிறேன்,” என்றார் சகாயம்.

இளைஞர்களில் பெரும் பகுதியினர் நேர்மையை அடையாளம்
காணத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மெரினாவில் 
இளையர்கள் மகத்தான புரட்சியை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். 

“நட்சத்திரங்களை நம்பித்தான் எனது சமூகம் வீழ்ந்து கிடக்கிறது. 
இளையர்கள் நட்சத்திரங்களை ஒதுக்கிவிட்டு, மகத்தான புரட்சியை 
நிகழ்த்தினர். 

இது காளைக் கான புரட்சி அல்ல. நாளைக்கான புரட்சி என்று 
அப்போது நான் சொன்னேன்,” என்றார் சகாயம்.
-
----------------------------------
தமிழ்முரசு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24426
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum