Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
தலைநகரம் நாயகி விவகரத்து : கவர்ச்சியால் வந்த நிலமை!
Page 1 of 1
தலைநகரம் நாயகி விவகரத்து : கவர்ச்சியால் வந்த நிலமை!
தலைநகரம் நாயகி விவகரத்து : கவர்ச்சியால் வந்த நிலமை!
தனது காதல் கணவரை விட்டுப் பிரிந்தார் நடிகை ஜோதிர்மயி. விவாகரத்து கோரி அவர் கேரள கோர்ட்டில் மனு செய்தார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜோதிர்மயி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தமிழில் `தலைநகரம்` என்ற படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். ஜோதிர்மயிக்கும், கேரளாவை சேர்ந்த நிஷாந்த் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிஷாந்த் வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜோதிர்மயிக்கும், அவருடைய கணவர் நிஷாந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிர்மயி, கணவரை விட்டுப் பிரிந்தார். ஜோதிர்மயி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காமல் அவர் கணவர் தொடர்ந்து சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேரும் மனமொத்து விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததால், ஜோதிர்மயி விவாகரத்து கேட்டு, கேரள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.
தனது காதல் கணவரை விட்டுப் பிரிந்தார் நடிகை ஜோதிர்மயி. விவாகரத்து கோரி அவர் கேரள கோர்ட்டில் மனு செய்தார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜோதிர்மயி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தமிழில் `தலைநகரம்` என்ற படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். ஜோதிர்மயிக்கும், கேரளாவை சேர்ந்த நிஷாந்த் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிஷாந்த் வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜோதிர்மயிக்கும், அவருடைய கணவர் நிஷாந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிர்மயி, கணவரை விட்டுப் பிரிந்தார். ஜோதிர்மயி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காமல் அவர் கணவர் தொடர்ந்து சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேரும் மனமொத்து விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததால், ஜோதிர்மயி விவாகரத்து கேட்டு, கேரள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Similar topics
» கனவுல வந்த திரைப்பட நாயகி...!
» அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி
» தலைநகரம் - விமர்சனம்
» ‘பூ’ பட நாயகி பார்வதி..
» பில்லா 2'-ல் புதிய நாயகி!
» அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி
» தலைநகரம் - விமர்சனம்
» ‘பூ’ பட நாயகி பார்வதி..
» பில்லா 2'-ல் புதிய நாயகி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|