Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை
2 posters
Page 1 of 1
இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை
இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை
இலங்கைப் பணிப் பெண்ணொருவர் ரியாத்திலிருந்து மதினாவுக்கு வேகமாக சென்று கொண்டிருந்த வாகனமொன்றிலிருந்து வெளியிலே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33 வயதுடைய சந்தியா பிரேமினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் இவர் எந்த தினத்தில் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த சம்பவம் மதினா குவாஸிம் நெடுஞ்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று குறித்த வாகனத்தின் வலது பக்க இறுதி ஆசனத்தில் அமர்ந்து கொண்ட பெண் வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கையில் பின் கதவினை திறந்து வெளியே பாய்நதுள்ளார்.
இலங்கையில் இருந்து 2009ம் ஆண்டு சவுதி அரேபியாவிக்கு சென்ற பிரேமினி மிகவும் அக்கறைகவும் சிறப்பாகவும் தனது பணியினை செய்து வந்ததாக அவரது வேலை வழங்குனர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணிபுரியும் போது அவருக்கு இலங்கையில் இருந்து அழைப்பு வருவதாகவும் உரையாடிய பின் அவர் கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் கிராமத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்த ணிப் பெண்ணுக்கு தெரியவந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரும், வேலை வழங்குனரும் தெரிவித்துள்ளனர்.
குவாஸிம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைப் பணிப் பெண்ணொருவர் ரியாத்திலிருந்து மதினாவுக்கு வேகமாக சென்று கொண்டிருந்த வாகனமொன்றிலிருந்து வெளியிலே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33 வயதுடைய சந்தியா பிரேமினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் இவர் எந்த தினத்தில் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த சம்பவம் மதினா குவாஸிம் நெடுஞ்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று குறித்த வாகனத்தின் வலது பக்க இறுதி ஆசனத்தில் அமர்ந்து கொண்ட பெண் வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கையில் பின் கதவினை திறந்து வெளியே பாய்நதுள்ளார்.
இலங்கையில் இருந்து 2009ம் ஆண்டு சவுதி அரேபியாவிக்கு சென்ற பிரேமினி மிகவும் அக்கறைகவும் சிறப்பாகவும் தனது பணியினை செய்து வந்ததாக அவரது வேலை வழங்குனர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பணிபுரியும் போது அவருக்கு இலங்கையில் இருந்து அழைப்பு வருவதாகவும் உரையாடிய பின் அவர் கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் கிராமத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்த ணிப் பெண்ணுக்கு தெரியவந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரும், வேலை வழங்குனரும் தெரிவித்துள்ளனர்.
குவாஸிம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை
அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் கிராமத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்த ணிப் பெண்ணுக்கு தெரியவந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரும், வேலை வழங்குனரும் தெரிவித்துள்ளனர். {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
» இலங்கை அகதி ஆஸி.யில் தற்கொலை:விஷமருந்தியதாக தகவல் _
» அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை இளைஞன் தற்கொலை
» இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
» இலங்கை அகதி ஆஸி.யில் தற்கொலை:விஷமருந்தியதாக தகவல் _
» அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை இளைஞன் தற்கொலை
» இலங்கை பிரச்சினைக்காக மதுரை வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|