சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

 பயனுள்ள சில உணவு மருத்துவக் குறிப்புகள்  Khan11

பயனுள்ள சில உணவு மருத்துவக் குறிப்புகள்

Go down

 பயனுள்ள சில உணவு மருத்துவக் குறிப்புகள்  Empty பயனுள்ள சில உணவு மருத்துவக் குறிப்புகள்

Post by *சம்ஸ் Fri 3 Jun 2011 - 1:12

தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் விளாம்பழம் அல்லது வில்வம்பழத்தின் உட்சதையை எடுத்து சர்க்கரை சேர்த்துண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளின் உணவில் வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் ஞாபகசக்தி விருத்தியாகும்.

இரைப்பை – குடற்புண் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று தடவை வாழைத்தண்டு அல்லது வாழைக்கிழங்கை பருப்புக்கறியாக அல்லது பச்சடியாக, பாற்சொதியாக செய்து சாப்பிட்டு வர குணம் ஏற்படும்.

கிராணிக்கழிச்சல் எனப்படும் நாட்பட்ட வயிற்றோட்டம் உள்ளவர்களும், சாப்பிட்ட பின் வயிற்றாலை போகும் பிரச்சினையுள்ளவர்களும், வாழைத்தண்டுச்சாற்றை ½ கோப்பையளவில் தினம் 2,3 தடவை பருகிவர குணம் காண்பர்.

மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கு அல்லது தாமரைக்கிழங்கை அடிக்கடி கறிசமைத்து உண்டு வரலாம்.

அக்கரம் எனப்படும் வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்தியிலையை பாற்சொதி செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். மாணித்தாக்காளிப்பழம் அல்லது இலையையும் உணவில் சேர்த்துப் பயன் பெறலாம்.

சிறுநீர் எரிச்சலுள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயை பாற்கறியாக அல்லது குழம்பாகச் செய்தும் பயன்படுத்தலாம்.

வெள்ளைபடுதல் (Leucorrhoea) என்னும் நோயால் பாதிக்கப்படும் பெண்கள் நீத்துப்பூசணிக்காயை கறி சமைத்து உண்பதால் நலம் பெறலாம்.

மாதவிடாய்க் காலங்களில் அதிக இரத்தம் வெளியாகும் பெரும்பாடு என்னும் நோயினால் அவதியுறும் பெண்கள் விடத்தில் இலையைப் பிட்டு மாவுடன் சேர்த்து குழைத்துப் பிட்டாக அவித்து உண்டு வருவதால் நலம் பெறலாம்.

சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கி, சுரைக்காய் என்பவற்றைத் தமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஈரப்பலாக்காயை கறி சமைத்து உண்பதால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். ஈரப்பலாக்காயை கறி சமைக்கும்போது வெந்தயம், உள்ளி, முருங்கையிலை என்பவற்றைச் சேர்த்துச் சமைப்பதால் வாய்வு வயிற்றுப்பொருமல் போன்றன ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் வாரத்தில் 2,3 தடவை பாகற்காய்ச்சாறு ½ கோப்பை வீதம் காலையில் பருகி வரலாம். பாகற்காய்ச்சாறு குடலில் குளுக்கோசு அகத்துறிஞ்சப்படுவதைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்துகிறது. குடற்கிருமிகளை அழிப்பதிலும் பாகற்காய்ச்சாறு உதவும்.

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

மழைக்காலம் அல்லது பனிக்காலதில் வரும் தொய்வு, முட்டு நோய்க்கு மந்தாரகாசம் என்று பெயர். இதனால் அவதியுறுபவர்கள் மொசுமாசுக்கை இலையை ரொட்டியாக அல்லது அரையலாகச் செய்து சாப்பிடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

பெண்கள் பெரும்பாட்டு நோய்க்கு வாழைப்பூவைக் கறிசமைத்தும் உண்ணலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் கொன்றை இலைத்துளிரை வறுத்து அரையல் செய்து உண்ணலாம்.
இருமல், சளியுள்ளவர்கள் தூதுவளை இலையை அரையல் செய்து உண்பதால் பயன் பெறலாம்.

செவ்வரத்தம்பூவைப் பச்சடி செய்து உண்டு வந்தால் சலக்கடுப்பு, கால்வீக்கம் என்பன நீங்கும். உடற்சூடு தணியும்.

இதரை வாழைப்பூவைக் கறி சமைத்து உண்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். குழந்தை இல்லாத பெண்கள் தமது உணவில் இதனைச் சேர்த்து வரலாம்.

குழந்தையில்லாத தம்பதியர் செவ்வாழைப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு ஏற்படவாய்ப்புண்டு.

அத்திப்பிஞ்சை குழம்பாகச் சமைத்து உண்டு வந்தாலும் பெண்கள் பொரும்பாட்டு நோய் நீங்கும்.

பொன்னாங்காணியை நெய்யில் வதக்கிக் கறி சமைத்து உண்டு வந்தால் கண்பார்வை தெளிவுறும். உடல் பலம் பெறும்.

மஞ்சள் கரிசலாங்காணிக் கீரையை கறி சமைத்து உண்டுவந்தால் பித்த சம்பந்தமான நோய் நீங்கும்.

வேப்பம்பூ பச்சடியாக, வடகமாக உண்டு வந்தால் இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum