சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

புறம் பேச வேண்டாம்! Khan11

புறம் பேச வேண்டாம்!

+3
kalainilaa
விஜய்
நண்பன்
7 posters

Go down

புறம் பேச வேண்டாம்! Empty புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 11:42

ஜீண்மனி நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் திருத்தோழர்களான ஸஹாபாக்களைப் பார்த்து இவ்வாறு வினவினார்கள்:-

புறம் பேசுவது என்றால் என்ன?” அதற்கு திருத்தோழர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தோழர்களும்தான் நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர், உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் வெறுக்கின்ற விடயம் ஒன்றை கூறுவதாகும் என எடுத்தியம்பினார்கள். நான் கூறுகின்ற விடயங்கள் உண்மையாக சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது; நீங்கள் கூறுகின்ற விடயங்கள் சகோதரரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர், நீர் கூறும் விடயங்கள் அவர்களிடம் இல்லையென்றால் சிச்சயமாக நீர் அவரைப் பற்றி அவதூறு இட்டுக்கட்டிவிட்டீர் எனத் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

நபிகள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இதைத்தான் அல்லாஹு ஸ¤ப்ஹானஹுவத-ஆலா அல்குர்ஆனிலே மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசவும் வேண்டாம். உங்களில் ஒருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்த நிலையில்) புசிக்க விரும்புவாரா? அப்போது அந்த நேரத்தில் நீங்கள் அதை வெறுத்து விடுவீர்கள், இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தவ்பாச் செய்து மீள்வோரின் பாவ மீட்சியை மிக அதிகமாக ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையோனுமாக இருக்கிறான். மேலும் மற்றவர்களைப் பற்றி அநியாயமாக புறம் பேசுபவர்களின் சொல்லை (வார்த்தைகளை) கடலில் போட்டால் கூட இந்த புறம் பேசுவதின் சொல்லின் கடுமையின் காரணமாக கடல் நீரே அசிங்கமாகிவிடும் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மேலும் குர்துபீ என்ற கிரந்தத்தில் யாராவது ஏழைகள் மீது அநியாயமாக அவதூறு கூறி அவர்களைத் தாக்க வேண்டுமென்று இட்டுக்கட்டி ஒரு விடயத்தை சொல்கிறாரோ அவனை அல்லாஹ் கடுமையான முறையில் நாளை மறுமையில் தண்டிப்பான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள், இரண்டு கப்றுகளுக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள். இந்த இரண்டு கப்றுவாசிகளும் வேதனைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பெரிய பாவங்களின் காரணமாக வேதனை செய்யப்படவில்லை மாறாக அவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்த பிறகு பூரணமான முறையில் சுத்தம் செய்யாதவராக இருந்தார். மற்றவர் கோல் சொல்லித் திரியக்கூடியவராக இருந்தார் பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஈச்ச மட்டையை எடுத்து இரண்டாகப் பிழந்து இரண்டு கப்றுகளுக்கு மேலால் நாட்டினார்கள். அதன் பிறகு நபித் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள், அந்த இரண்டு ஈச்சமட்டைகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவ்விருவர்களைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுவதற்கு போதுமானதாயிருக்கும் எனத் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் (விண்ணுலக யாத்திரை) பயனத்தின் போது ஒரு கூட்டத்துக்கு அருகாமையில் கடந்து செல்லும் போது அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் பெரிய நகங்கள் இருந்தன.

அவற்றின் மூலமாக அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் அவர்களாகவே பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.

இதைப்பார்த்து “ஜிப்ரீல்! (அலைஹிஸ்லாம்) இவர்களிடம் யார் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்னார்கள் உலகத்திலே இவர்கள் மனிதர்களின் இறைச்சியை சாப்பிட்டவர்கள் (புறம் பேசித் திரிந்தவர்கள்) மனிதர்களின் உள்ளங்களை நோவித்து அவர்களை கேலி செய்து கொண்டிருந்தார்கள் என்ற விடை பகர்ந்தார்கள்.

யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.

ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்

வெலிகாமம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by விஜய் Fri 17 Jun 2011 - 13:43

##* ://:-:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by kalainilaa Fri 17 Jun 2011 - 13:45

யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.
பகிர்வுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by *சம்ஸ் Fri 17 Jun 2011 - 13:53

யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.

இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதை செய்ய உதவிபுரிவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by இன்பத் அஹ்மத் Fri 17 Jun 2011 - 14:14

kalainilaa wrote:யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.
பகிர்வுக்கு நன்றி .
@. @. :];: :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by பர்வின் Fri 17 Jun 2011 - 16:21

நல்ல பதிவு நன்றி
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 16:29

விஜய்-EXPRESS wrote: ##* ://:-:
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 16:30

பர்வின் wrote:நல்ல பதிவு நன்றி
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 16:30

kalainilaa wrote:யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.
பகிர்வுக்கு நன்றி .
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 16:31

*சம்ஸ் wrote:யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.

இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதை செய்ய உதவிபுரிவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.
:”@: :”@: @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 16:32

அப்துல் றிமாஸ் wrote:
kalainilaa wrote:யா அல்லாஹ் இவ்வுலகத்தில் நல்லோர்களாக வாழ்ந்து நல்லோர்களாக மரணித்து நாளை மறுமையில் நல்லோர்களுடன் எம்மனைவர்களையும் எழுப்புவாயாக அமீன் யாரப்பல் ஆலமீன்.
பகிர்வுக்கு நன்றி .
@. @. :];: :];:
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by rinos Fri 17 Jun 2011 - 17:39

மிகவும் அழகான பதிவு நண்பா :”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 18:18

rinos wrote:மிகவும் அழகான பதிவு நண்பா :”@: :”@:
:];: :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புறம் பேச வேண்டாம்! Empty Re: புறம் பேச வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum