Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
கல்விக் கடன் திட்டம் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றன. இந்ததொடரின் இறுதிப்பகுதி இங்கு இடம்பெறுகிறது. இதில் கல்விக்கடன் பெற தேவையான சான்றிதழ்கள் மற்றும் கல்விக்காக பெற்ற கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர் தான் எங்கு வசிக்கிறாரோ? அல்லது தனது நிரந்தர முகவரி எதுவோ? அந்த இடத்தில் உள்ள வங்கியில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்க கூடாது என்பதால் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்விக்கடனை கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் தவிர்த்து அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன்களை அளிக்கின்றன.
தேவைப்படும் சான்றிதழ்கள்
கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் வருமாறு:-
* மேற்படிப்பிற்கான அனுமதிச்சான்று
* கடைசியாக படித்த கல்வியின் மதிப்பெண் சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கி கணக்கின் 6 மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்
* மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்கள்
* புகைப்படச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச்சான்று
* படிக்கப்போகும் கல்வியின் செலவு அட்டவணை
* கடனுக்காக சொத்து அடமானம் கொடுக்க வேண்டி இருந்தால் அது தொடர்பான சொத்துகளின் மீதான வங்கி வழக்கறிஞரின் சான்று மற்றும் பொறியாளரின் மதிப்பு சான்று. சொத்து குறித்த வில்லங்கச்சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்கள் பொதுவாக தேவைப்படும். சில வங்கிகள் கூடுதலாக சில சான்றிதழ்களையும் கேட்கலாம்.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், தவறாது தனது படிப்பின் நிலையை, மதிப்பெண் சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
* கல்வி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி வரைவோலை மூலமாக கல்விநிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.
* பொதுவாக இந்தியாவில் படிக்க பெறும் கல்விக்கடனுக்கு வங்கிகள் பிற சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை.
* மாணவரது பெற்றோர் அல்லது மாணவரின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாதவராக இருக்க கூடாது. சில வங்கிகள் `கடன் நிலுவை எதுவும் இல்லை’ என்ற தடையில்லாச்சான்றிதழை கேட்கலாம்.
* கல்விக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
* ஒரு மாணவர் கல்விக்கடன் பெற்ற பிறகு, முதலில் தான் விண்ணப்பித்த படிப்பு மற்றும் கல்விநிலையத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கும் வங்கிகள்
அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு சில விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன.
செலுத்த வேண்டிய காலம்?
ஒரு மாணவர்-மாணவி தனது உயர்கல்விக்காக பெற்ற கடனை, படிப்பு முடிந்த ஒரு ஆண்டு கழிந்த உடன் அல்லது படிப்பு முடிந்து வேலை கிடைத்து 6 மாதங்கள் கழிந்த உடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் இந்த தவணைத்தொகையை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் மாணவர் தனது படிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலவில்லை என்றால் படிப்பு கால அளவு 2 ஆண்டுகள் வரை கூடுதலாக நீடிக்கப்படும்.
கல்வி கற்க வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதை ஒரு சமுதாய கடமையாகவும் அவர்கள் கருதவேண்டும். கல்விக்கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச்செலுத்தினால் தான் வங்கிகளால் எளிதில் புதிய கடன்களை ஆண்டுதோறும் தாராளமாக அளிக்க இயலும்.
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் உள்ள மனித வளம் மேம்பட, கல்வி இன்றியமையாதது. தடையில்லா கல்வி அனைவரையும் சென்றடைய, வங்கிகள் கல்விக்கடனை அளித்து வருகின்றன. இதன் மூலம் வங்கிகள், தமது சமுதாய சேவையை செய்து வருகின்றன. இதுவரை கல்விக்கடன் பெற்றவர்கள், அதை தவறாமல் திரும்பச்செலுத்தி மற்றவர்களும் கடன் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரின் உயர்கல்வி கனவை நனவாக்குவோம், வளமான இந்தியாவை நமதாக்குவோம்.
கல்விக்கடனை கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் தவிர்த்து அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன்களை அளிக்கின்றன.
தேவைப்படும் சான்றிதழ்கள்
கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் வருமாறு:-
* மேற்படிப்பிற்கான அனுமதிச்சான்று
* கடைசியாக படித்த கல்வியின் மதிப்பெண் சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கி கணக்கின் 6 மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்
* மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்கள்
* புகைப்படச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச்சான்று
* படிக்கப்போகும் கல்வியின் செலவு அட்டவணை
* கடனுக்காக சொத்து அடமானம் கொடுக்க வேண்டி இருந்தால் அது தொடர்பான சொத்துகளின் மீதான வங்கி வழக்கறிஞரின் சான்று மற்றும் பொறியாளரின் மதிப்பு சான்று. சொத்து குறித்த வில்லங்கச்சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்கள் பொதுவாக தேவைப்படும். சில வங்கிகள் கூடுதலாக சில சான்றிதழ்களையும் கேட்கலாம்.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், தவறாது தனது படிப்பின் நிலையை, மதிப்பெண் சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
* கல்வி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி வரைவோலை மூலமாக கல்விநிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.
* பொதுவாக இந்தியாவில் படிக்க பெறும் கல்விக்கடனுக்கு வங்கிகள் பிற சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை.
* மாணவரது பெற்றோர் அல்லது மாணவரின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாதவராக இருக்க கூடாது. சில வங்கிகள் `கடன் நிலுவை எதுவும் இல்லை’ என்ற தடையில்லாச்சான்றிதழை கேட்கலாம்.
* கல்விக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
* ஒரு மாணவர் கல்விக்கடன் பெற்ற பிறகு, முதலில் தான் விண்ணப்பித்த படிப்பு மற்றும் கல்விநிலையத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கும் வங்கிகள்
அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு சில விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன.
செலுத்த வேண்டிய காலம்?
ஒரு மாணவர்-மாணவி தனது உயர்கல்விக்காக பெற்ற கடனை, படிப்பு முடிந்த ஒரு ஆண்டு கழிந்த உடன் அல்லது படிப்பு முடிந்து வேலை கிடைத்து 6 மாதங்கள் கழிந்த உடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் இந்த தவணைத்தொகையை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் மாணவர் தனது படிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலவில்லை என்றால் படிப்பு கால அளவு 2 ஆண்டுகள் வரை கூடுதலாக நீடிக்கப்படும்.
கல்வி கற்க வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதை ஒரு சமுதாய கடமையாகவும் அவர்கள் கருதவேண்டும். கல்விக்கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச்செலுத்தினால் தான் வங்கிகளால் எளிதில் புதிய கடன்களை ஆண்டுதோறும் தாராளமாக அளிக்க இயலும்.
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் உள்ள மனித வளம் மேம்பட, கல்வி இன்றியமையாதது. தடையில்லா கல்வி அனைவரையும் சென்றடைய, வங்கிகள் கல்விக்கடனை அளித்து வருகின்றன. இதன் மூலம் வங்கிகள், தமது சமுதாய சேவையை செய்து வருகின்றன. இதுவரை கல்விக்கடன் பெற்றவர்கள், அதை தவறாமல் திரும்பச்செலுத்தி மற்றவர்களும் கடன் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரின் உயர்கல்வி கனவை நனவாக்குவோம், வளமான இந்தியாவை நமதாக்குவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
://:-: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» வீரனா.. திருப்பி அடி
» 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!
» கடனை அடைக்க பரோட்டா சுடும் பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வீரனா.. திருப்பி அடி
» 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!
» கடனை அடைக்க பரோட்டா சுடும் பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|