Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
இன்றைய ஹதீஸ் (21-06-2011)
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ் (21-06-2011)
“இஸ்லாத்தில் தன் தந்தையல்லாத ஒருவரை (யாரைத் தந்தை என்கிறாரோ அவர் இவருக்கு தந்தையில்லை என) நன்கு தெரிந்திருக்க. ‘தனக்கு தந்தைதான்’ என யாரேனும் வாதிட்டால் அவருக்கு சுவனம் விலக்கப்பட்டதாகிவிடும். ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் காதால் கேட்டதாக ஸஅது அபிவக்காஸ் கூற நிச்சயமாக நான் செவியுற்று இருக்கிறேன். அவ்வாறு இருக்க இது போன்ற காரியத்தை செய்து விட்டீர்களே! ஏன்? என ஜியாது1 என்பவரைப் பற்றி விவாதிக்கப்பட்டபோது அபூபக்ராவை நான் சந்தித்து கேட்டேன். அதற்கவர் நானும் அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றேன்.” என்றார்.
அறிவிப்பவர் : அபி உஸ்மான் ரளியல்லாஹ் அன்ஹு
குறிப்பு: 1 உண்மையில் ‘ஜியாத்’ என்பவர் உபைது அத்தகபீயின் புதல்வராவர். பிறகு முஆவியா அவர்கள் ஜியாத் தனது தந்தை அபுசுபியானின் மகன்தான் என அவரையே (ஜியாதையே) கூறவும் வைத்துவிட்டார். இந்த நிலை தவறு என விளக்கி கூறவே இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அறிவிப்பவர் : அபி உஸ்மான் ரளியல்லாஹ் அன்ஹு
குறிப்பு: 1 உண்மையில் ‘ஜியாத்’ என்பவர் உபைது அத்தகபீயின் புதல்வராவர். பிறகு முஆவியா அவர்கள் ஜியாத் தனது தந்தை அபுசுபியானின் மகன்தான் என அவரையே (ஜியாதையே) கூறவும் வைத்துவிட்டார். இந்த நிலை தவறு என விளக்கி கூறவே இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Re: இன்றைய ஹதீஸ் (21-06-2011)
“ஒரு மனிதன் தன் தந்தை அல்லாதவரை (அவருக்கு தான் மகன் இல்லை என) நன்கு தெரிந்திருக்க தன்னை அவர் மகனாக வாதிப்பாரேயானால், அவர் காஃபிராகவிட்டவரே தவிர வேறில்லை.
தன்னுடையதல்லாத ஒன்றை ஒருவர் தனக்குரியதென வாதிப்பாரேயானால் அவர் நம்மைச் சேர்ந்தவரல்லார்.அவர் தனது ஒதுங்குமிடத்தை நரகமாக்கி கொள்ளட்டும்.
ஒருவர் அவ்வாறு இல்லாமல் இருக்க அவரை ஒரு மனிதர் காஃபிர் என்றோ அல்லது அல்லாஹ்வின் எதிரி என்றோ கூறினால் அதை சொன்னவருக்கே அது திரும்பி விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹ் அன்ஹு
தன்னுடையதல்லாத ஒன்றை ஒருவர் தனக்குரியதென வாதிப்பாரேயானால் அவர் நம்மைச் சேர்ந்தவரல்லார்.அவர் தனது ஒதுங்குமிடத்தை நரகமாக்கி கொள்ளட்டும்.
ஒருவர் அவ்வாறு இல்லாமல் இருக்க அவரை ஒரு மனிதர் காஃபிர் என்றோ அல்லது அல்லாஹ்வின் எதிரி என்றோ கூறினால் அதை சொன்னவருக்கே அது திரும்பி விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹ் அன்ஹு
Similar topics
» இன்றைய ஹதீஸ் 11-2-2011
» இன்றைய ஹதீஸ் 26-2-2011
» இன்றைய ஹதீஸ்(09-05-2011)
» இன்றைய ஹதீஸ் (23-05-2011)
» இன்றைய ஹதீஸ் (10-06-2011)
» இன்றைய ஹதீஸ் 26-2-2011
» இன்றைய ஹதீஸ்(09-05-2011)
» இன்றைய ஹதீஸ் (23-05-2011)
» இன்றைய ஹதீஸ் (10-06-2011)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|