சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

முகமில்லாத மனிதன்  Khan11

முகமில்லாத மனிதன்

+5
நண்பன்
*சம்ஸ்
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
9 posters

Go down

முகமில்லாத மனிதன்  Empty முகமில்லாத மனிதன்

Post by அப்துல்லாஹ் Sun 26 Jun 2011 - 9:10

முகமில்லாத மனிதன்  20789820324762636205310

மௌனப் பின்னணியில் மரணித்து விட்ட மனசு
மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்
மாலை சூரியனோடு அஸ்தமிக்கும் கனவுகள்
மறுபடியும் மகிழ்ச்சியில்லாத உதயங்கள்...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
சுண்டிய காசில் முழைத்த கர்ப்ப விதை
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய்
அநாதை என்ற பெயரில் அடியுதை கரிசனங்கள்
விளைந்த இடமும் விதைத்தவனையும் அறியா அவலம்
காலச்சக்கரச் சுழற்ச்சியில் சுவடில்லாது போன சுயம்
அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 9:41

அபாரமான கவிதை ஆரம்பமே அசத்தல் வரிகளில்

சோகமானது சமூகத்தின் அவலமிது கண்டும் காணதவராய்
செல்பவர்கள்தான் அதிகம் அவற்றைக் கண்டு மனமுருகும் உங்களின் வரிகளில் புரிகிறது சமுக சிந்தனையாளர் நீங்கள் என்று

தொடருங்கள் தோழரே நன்றி


முகமில்லாத மனிதன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by ஹாசிம் Sun 26 Jun 2011 - 12:42

உங்கள் கவிதை அபாரம் சகோ பாராட்டுகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by *சம்ஸ் Sun 26 Jun 2011 - 13:38

உங்களின் வரிகள் சமூக சிந்தனையை ஒட்டிய வரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by நண்பன் Sun 26 Jun 2011 - 13:38

சாதிக் wrote:அபாரமான கவிதை ஆரம்பமே அசத்தல் வரிகளில்

சோகமானது சமூகத்தின் அவலமிது கண்டும் காணதவராய்
செல்பவர்கள்தான் அதிகம் அவற்றைக் கண்டு மனமுருகும் உங்களின் வரிகளில் புரிகிறது சமுக சிந்தனையாளர் நீங்கள் என்று

தொடருங்கள் தோழரே நன்றி
சரியாக சொன்னீர்கள் சாதிக் மிகவும் அருமையான வரிகள் அனைத்தும் உண்மைகள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by புதிய நிலா Sun 26 Jun 2011 - 13:46

சிறப்பா உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by யாதுமானவள் Sun 26 Jun 2011 - 14:01

மறுபடியும் இன்னொரு வாவ்..... சரியான அடி...

முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய் அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்


உரத்த சிந்தனை. அதை எடுத்துரைத்த விதம் அருமை!

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 22:26

யாதுமானவள் wrote:மறுபடியும் இன்னொரு வாவ்..... சரியான அடி...

முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய் அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்


உரத்த சிந்தனை. அதை எடுத்துரைத்த விதம் அருமை!

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.


வாழ்கையின் எச்சத்தை
பட்டியல் போட்டு,
தாழ்ப்பாள் போடாத தவறை,
தமிழுக்குள் கொண்டு வந்த தோழரே .பாராட்டுக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by rinos Sat 2 Jul 2011 - 22:28

சிறப்பா உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

முகமில்லாத மனிதன்  Empty Re: முகமில்லாத மனிதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum