Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
5 posters
Page 1 of 1
நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
பழங்கள் காய்கறிகள் மற்றும் தானியங்களில் வைட்டமின்கள் தாது உப்புகள் முதலியவற்றிற்கு இணையாக நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் உள்ளன.
இந்த உணவுப் பொருட்களில் 150 பொருட்கள் பற்றி மட்டுமே தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். இவை இதய நோய் புற்றுநோய் உட்பட எல்லா நோய்களையும் சிறந்த ராணுவ அமைப்பு போல தடுத்து நிறுத்திப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சத்துணவுப் பொருட்களாகும்.
மரங்கள் மற்றும் செடி இனங்களில் காணப்படும் இரசாயனங்கள் இவை. வேதியியல் முறையில் பெறப்பட்ட இந்த இரசாயனப் பொருட்கள் நாம் சாப்பிடும் பழங்கள் காய்கறிகள் தானியங்களில் உள்ளன. இந்தப் பொருட்களுக்கு ‘பைப்டோகெமிக்ஸ்’ என்று பெயர்.
இந்த இரசாயனப் பொருட்கள் இருப்பதால்தான் சில மரங்களைப் பூச்சிகள் அழிப்பதில்லை. இந்தப் பொருட்கள் இருப்பதால்தான் தக்காளி நம் மனதைக் கவரும் நிறமாக இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடும்போது மணம் இனிமையாக இருக்கிறது. இலவங்கப்பட்டை கிராம்பு சீரகம் சோம்பு முதலியவை மருத்துவக் குணங்களுடன் திகழ இந்த இரசாயனப் பொருட்கள்தான் காரணம்.
இந்த மாபெரும் சத்துணவுப் பொருட்களைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
சைவ உணவுக்கு மாற வேண்டும். இல்லையெனில் வாரம் ஒரு முறை 50 அல்லது 100 கிராம் அளவில் மட்டுமே அசைவ உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் காய்கறிகளுடன் பால் தயிர் நன்கு சேர்த்துக் கொண்டால் உடல் பருமனாகாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
சமையலில் மிளகாயும் மிளகும் தவறாமல் சேர்க்க வேண்டும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதையும்இ புற்று நோய் உண்டாகுவதையும் இவற்றில் உள்ள (உயிளயiஉin) என்ற பைட்டோ கெமிக்கல் தடுத்துப் பாதுகாப்பளிக்கிறது.
ஆரஞ்சு சாத்துக்குடி சாப்பிடாத நாளில் தவறாமல் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். காரணம் இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஹெஸ்பெரிட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் சக்திவாய்ந்த நச்சு முறிவு மருந்தாக உடலில் செயல்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி தொடர்கிறது.
இதய நோயாளிகளும் இதயத்தைப் பாதுகாக்க விரும்புகிறவர்களும் குயர்சிட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ள பூண்டு வெங்காயம் மற்றும் கேட்சின்ஸ் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ள தேநீர் முதலியவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இரண்டு வேளை பால் சேராத கருப்புத் தேநீர் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கொண்டைக்கடலை தட்டைப்பயறு பாசிப்பயறு முதலியவற்றில் கொலாஸ்டிராலைக் குறைக்கும் நார்ப் பொருள்களுடன் நான்கு விதமான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை பெருங்கடல் புற்றுநோய்இ இதய நோய் முதலியவற்றைத் தடுத்து பாதுகாக்கின்றன.
உடலுக்கு நல்ல கொழுப்பையும் தந்து ஸ்போனின்ஸ் எலாஜிக் அமிலம் என்ற இரு பைட்டோ கெமிக்கல்களையும் வால்நட் பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு வேர்க்கடலை முதலியவை தருகின்றன.
மாதவிலக்குப் பிரச்னை மார்பகப் புற்றுநோய் முதலியவை வராமல் தடுப்பதில் ஸல்போராபேன் பீட்டாகரோட்டின் போன்ற இரசாயனப் பொருட்கள் உள்ள முட்டைக்கோஸ் காரட் கீரை வகைகள் முதலியன உதவுகின்றன.
சோயா மொச்சையில் ஐந்து விதமான இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை முற்றிலும் அழிக்கின்றன.
கைக்குத்தல் அரிசி சம்பா கோதுமை கேழ்வரகு முதலியவற்றிலும் புற்றுநோய்இ இரத்தக் கொதிப்பு முதலியவற்றைத் தடுக்கும் இந்த வகையான ஐந்து இரசாயனப் பொருட்கள் உள்ளன.
ஒரு கப் பழச்சாறுடன் ஒரு கப் காய்கறி சாலட் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலம் எதிர்க்காலத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நலமாக வாழலாம்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
ஷஹி தம்பி பயனுள்ள தகவல்
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
://:-: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நன்மை செய்யும் 4000 சத்துணவுப் பொருட்கள் !
##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனிதனுக்கு நன்மை செய்யும் நண்பனாக பக்ரீரியாக்கள்!
» எலும்புகளை வலிமையடையச் செய்யும் உணவுப் பொருட்கள்!!!
» தக்காளியின் நன்மை
» நன்மை அதிகம் பெற
» இலந்தைப் பழத்தின் நன்மை
» எலும்புகளை வலிமையடையச் செய்யும் உணவுப் பொருட்கள்!!!
» தக்காளியின் நன்மை
» நன்மை அதிகம் பெற
» இலந்தைப் பழத்தின் நன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|