Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
2 posters
Page 1 of 1
வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்ண உணவின்றி இம்மக்கள் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர்.இதுகுறித்து வடகொரியாவின் பயோங்யாங்கில் உள்ள வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அலுவலகத்திற்கான சுவிஸ் ஏஜன்சி கதரினா ஜெல்வெஜர் கூறியதாவது: வடகொரியாவில் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் நாட்டிற்கு கிடைத்து வந்த நன்கொடைகள் குறைந்து சர்வதேச அளவில் விலைவாசி மற்றும் இறக்குமதி மீதான செலவு அதிகரித்துள்ளதால் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களாக ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சில பகுதிகளில் குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலங்களைத் தோண்டி புல் மற்றும் மூலிகை இலைகளை பறித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டில் குளிர் பருவம் நீடித்ததால் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளும் குறைந்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டில் உலக உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் உணவு வழங்கப்பட்டது. இது கடந்தாண்டில் 55 ஆயிரம் டன்களாகக் குறைந்தது.
ஆனால் நடப்பு மாதத்தில் வெறும் 11 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற தவறான வழிகளில் உணவு உதவியை பயன்படுத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.மேலும் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உரமும் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
Re: வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
:pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சில்வர் ஃபிஷ் – மீன் அன்று. காகிதத்தை அரித்துத் தின்று வாழும் சிறு பூச்சி.
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|