Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
+2
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள 3வது திமுக தலைவராக தயாநிதி மாறன் உருவெடுத்துள்ளார். மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி பதவியை இழந்த 2வது திமுக மத்திய அமைச்சராகவும் அவர் மாறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நாட்டையே உலுக்கியபோது அத்தனை பேரும் பாய்ந்தது ராசாவைக் குறி வைத்துத்தான். ஆனால் அப்போதே தயாநிதி மாறன் பேச்சும் அடிபட்டது. இருப்பினும் ராசாவைக் குறி வைத்தே அத்தனை அம்புகளும் பாய்ந்ததால், அதில் பதுங்கி அப்போதைக்கு தப்பினார் தயாநிதி மாறன்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பாய்ந்ததாக எழுந்த இன்னொரு பெரும் பரபரப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் தயாநிதி மாறன் மட்டும் தப்பியது எப்படி என்ற கேள்வி அலைகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ரூபத்தில் தயாநிதி மாறனின் கழுத்துக்கு கத்தி வந்து சேர்ந்தது. சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த ஆணித்தரமான வாக்குமூலம், தயாநிதி மாறனை உடும்புப் பிடியாக பிடிக்க பேருதவியாக அமைந்தது.
ஏர்செல் நிறுவனத்தை மிரட்டியது, மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்தது உள்ளிட்டவற்றில் தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியது சிபிஐ. மேலும் நேற்று கோர்ட்டில் தயாநிதி மாறன் செய்த தவறுகளை அது அம்பலப்படுத்தியதால் தயாநிதி மாறனின் பதவிக்கு கிட்டத்தட்ட நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையி்ல்தான் இன்று பதவி விலகியுள்ளார் தயாநிதி மாறன். தயாநிதி மாறன் பதவி விலகல் விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாத நிலை. மேலும் தங்களது அத்தனை கஷ்டத்திற்கும் காரணமானவர் தயாநிதி மாறன் என்று திமுகவினர் கருதுவதால், அவரது விஷயத்தில் அதி வேகமாக முடிவெடுத்து விட்டது திமுக தலைமை.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இதுவரை 3 திமுக முக்கியத் தலைவர்கள் புகழேணியிலிருந்து இறங்கியுள்ள நிலையில் இனி அடுத்து தயாநிதி மாறனின் அண்ணனும், சன் டிவி குழும தலைவருமான கலாநிதி மாறன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
விரைவில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது வழக்குகள் பாயும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தயாநிதி மாறன் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது. அதேபோல கலாநிதி மாறனும் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தட்ஸ் தமிழ்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நாட்டையே உலுக்கியபோது அத்தனை பேரும் பாய்ந்தது ராசாவைக் குறி வைத்துத்தான். ஆனால் அப்போதே தயாநிதி மாறன் பேச்சும் அடிபட்டது. இருப்பினும் ராசாவைக் குறி வைத்தே அத்தனை அம்புகளும் பாய்ந்ததால், அதில் பதுங்கி அப்போதைக்கு தப்பினார் தயாநிதி மாறன்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பாய்ந்ததாக எழுந்த இன்னொரு பெரும் பரபரப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் தயாநிதி மாறன் மட்டும் தப்பியது எப்படி என்ற கேள்வி அலைகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ரூபத்தில் தயாநிதி மாறனின் கழுத்துக்கு கத்தி வந்து சேர்ந்தது. சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த ஆணித்தரமான வாக்குமூலம், தயாநிதி மாறனை உடும்புப் பிடியாக பிடிக்க பேருதவியாக அமைந்தது.
ஏர்செல் நிறுவனத்தை மிரட்டியது, மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்தது உள்ளிட்டவற்றில் தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியதால் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியது சிபிஐ. மேலும் நேற்று கோர்ட்டில் தயாநிதி மாறன் செய்த தவறுகளை அது அம்பலப்படுத்தியதால் தயாநிதி மாறனின் பதவிக்கு கிட்டத்தட்ட நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையி்ல்தான் இன்று பதவி விலகியுள்ளார் தயாநிதி மாறன். தயாநிதி மாறன் பதவி விலகல் விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாத நிலை. மேலும் தங்களது அத்தனை கஷ்டத்திற்கும் காரணமானவர் தயாநிதி மாறன் என்று திமுகவினர் கருதுவதால், அவரது விஷயத்தில் அதி வேகமாக முடிவெடுத்து விட்டது திமுக தலைமை.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இதுவரை 3 திமுக முக்கியத் தலைவர்கள் புகழேணியிலிருந்து இறங்கியுள்ள நிலையில் இனி அடுத்து தயாநிதி மாறனின் அண்ணனும், சன் டிவி குழும தலைவருமான கலாநிதி மாறன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
விரைவில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது வழக்குகள் பாயும் என்று தெரிகிறது. அதன் பின்னர் தயாநிதி மாறன் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது. அதேபோல கலாநிதி மாறனும் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
பணம் எவ்ளோ தூரம் மனிதனை மாத்தியமைக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
2ஜி ஊழல் பி.எம். மற்றும் சோனியா இவர்கள் அறியாமல், இவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. ஒரே கட்சியை குறி வைத்து நடத்தப்படும் நாடகம். இதில் வேறு எந்த மாநில கட்சி தலைவர்கள் பங்கேற்க வில்லையா? ....எல்லாமே மக்களை ஏமாற்றும் கேலிக்கூத்து...
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
mravi wrote:2ஜி ஊழல் பி.எம். மற்றும் சோனியா இவர்கள் அறியாமல், இவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. ஒரே கட்சியை குறி வைத்து நடத்தப்படும் நாடகம். இதில் வேறு எந்த மாநில கட்சி தலைவர்கள் பங்கேற்க வில்லையா? ....எல்லாமே மக்களை ஏமாற்றும் கேலிக்கூத்து...
@. @.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
சாதிக் wrote:mravi wrote:2ஜி ஊழல் பி.எம். மற்றும் சோனியா இவர்கள் அறியாமல், இவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. ஒரே கட்சியை குறி வைத்து நடத்தப்படும் நாடகம். இதில் வேறு எந்த மாநில கட்சி தலைவர்கள் பங்கேற்க வில்லையா? ....எல்லாமே மக்களை ஏமாற்றும் கேலிக்கூத்து...
@. @.
இது தான் உண்மை .இப்படி சொல்பவர்கள் ஏன் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளனும் .யானயை பார்த்து,பூனை சிரிக்கிற நிலை இது .மாறும் .,மாற்றம் வரும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அலையில் சிக்கி உருண்ட 3வது திமுக தலைவர் தயாநிதி மாறன்!
kalainilaa wrote:சாதிக் wrote:mravi wrote:2ஜி ஊழல் பி.எம். மற்றும் சோனியா இவர்கள் அறியாமல், இவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. ஒரே கட்சியை குறி வைத்து நடத்தப்படும் நாடகம். இதில் வேறு எந்த மாநில கட்சி தலைவர்கள் பங்கேற்க வில்லையா? ....எல்லாமே மக்களை ஏமாற்றும் கேலிக்கூத்து...
@. @.
இது தான் உண்மை .இப்படி சொல்பவர்கள் ஏன் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளனும் .யானயை பார்த்து,பூனை சிரிக்கிற நிலை இது .மாறும் .,மாற்றம் வரும் .
மாற்றம் வேண்டும் மாறும் என்ற நம்பிகையில் நாங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்
» தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குறித்த புத்தகம் வெளியீடு
» ஏர்செல் ஊழல் விவகாரம்- தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை
» பிரதமரை வீட்டில் சந்தித்தார் தயாநிதி மாறன்- ராஜினாமா கடிதம் ஒப்படைப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
» தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குறித்த புத்தகம் வெளியீடு
» ஏர்செல் ஊழல் விவகாரம்- தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை
» பிரதமரை வீட்டில் சந்தித்தார் தயாநிதி மாறன்- ராஜினாமா கடிதம் ஒப்படைப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|