Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
திக்ர்: இறை ஞாபகம்.....
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
திக்ர்: இறை ஞாபகம்.....
திக்ர் என்றால் இறைநினைவு, இறைவனைத் துதித்தல், தியா னித்தல், இறைவனிடம் வேண்டு தல் என்று பொருள்படும். திக்ர் இரு முறைகளில் அமையும்.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத் தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோ டும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையி லும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (7:205)
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள். இன்னும் காலை யிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங் கள்." (33:41-42)
"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன."
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்.
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர் களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல பயன்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற் படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானி டமிருந்து பாவமன்னிப்பு கிடை க்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமை யில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளை யும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப் பயன்களை அடைவதோடு அல் லாஹ் விரும்பக்கூடிய நல்லடி யானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத் தையும் பெற்றுக் கொள்ளலாம். நன்றி மீள்பார்வை.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத் தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோ டும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையி லும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (7:205)
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள். இன்னும் காலை யிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங் கள்." (33:41-42)
"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன."
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்.
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர் களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல பயன்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற் படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானி டமிருந்து பாவமன்னிப்பு கிடை க்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமை யில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளை யும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப் பயன்களை அடைவதோடு அல் லாஹ் விரும்பக்கூடிய நல்லடி யானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத் தையும் பெற்றுக் கொள்ளலாம். நன்றி மீள்பார்வை.
Re: திக்ர்: இறை ஞாபகம்.....
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்
””முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவ மன்னிப்பு தேடியிருக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கின்றோம் !
நன்றி சகோ. முனாஸ் பகிர்வுக்கு
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்
””முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவ மன்னிப்பு தேடியிருக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கின்றோம் !
நன்றி சகோ. முனாஸ் பகிர்வுக்கு
Re: திக்ர்: இறை ஞாபகம்.....
//””முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவ மன்னிப்பு தேடியிருக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கின்றோம் !//
##* :”@:
##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அல்லாஹ்விற்குரிய திக்ர்! மனிதனுக்குரிய பிரார்த்தனை!
» திக்ர் என்ற பெயரால்…..
» இந்த ஒற்றை படை இரவுகளில் இரவில் கீழ்க்கண்ட திக்ர் அதிகமாக ஓதவும்.
» ஒரு ஞாபகம்.
» ஒரு ஞாபகம்.
» திக்ர் என்ற பெயரால்…..
» இந்த ஒற்றை படை இரவுகளில் இரவில் கீழ்க்கண்ட திக்ர் அதிகமாக ஓதவும்.
» ஒரு ஞாபகம்.
» ஒரு ஞாபகம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|