சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி Khan11

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி

3 posters

Go down

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி Empty வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 9:38

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெடி வைத்து மீன் பிடிக்க முயன்றபோது வெடி தவறுதலாக வெடித்து 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.3 பேர் உயிருடன் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ம் புதுக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது வெடி வைத்து மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் வெடி தவறுதலாக வெடிக்கவே அதில் சிக்கி 3 மீனவர்கள் படகிலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் புதுக்குடி கிராமத்தில் சோகம் நிலவுகிறது. வெடி வைத்தோ அல்லது தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டோ மீன் பிடிக்கக் கூடாது என்று ஏற்கனவே மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆனால் அதையும் மீறி சில மீனவர்கள் இதுபோல செய்கின்றனர்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி Empty Re: வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 9:52

யாதுமானவள் wrote:ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெடி வைத்து மீன் பிடிக்க முயன்றபோது வெடி தவறுதலாக வெடித்து 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.3 பேர் உயிருடன் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ம் புதுக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது வெடி வைத்து மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் வெடி தவறுதலாக வெடிக்கவே அதில் சிக்கி 3 மீனவர்கள் படகிலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் புதுக்குடி கிராமத்தில் சோகம் நிலவுகிறது. வெடி வைத்தோ அல்லது தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டோ மீன் பிடிக்கக் கூடாது என்று ஏற்கனவே மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆனால் அதையும் மீறி சில மீனவர்கள் இதுபோல செய்கின்றனர்.

தட்ஸ் தமிழ்

அறியாமை தான் காரணம்,, ஆமாம்,,, வைத்த வெடி தனக்கு தான் என்ற அறியாமையாக கூட இருக்கலாம், சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒரு படிப்பினை. இது போன்ற மரண சம்பவங்கள் நிகழாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி Empty Re: வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 10:46

அந்த ஏழை மீனவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் கண்ணீர் அஞ்சலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி Empty Re: வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum