Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை
ராக்கிங் கொடுமையால் பெரியார் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 5 பள்ளி மாணவர்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 5 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 5 பேரும் திருநகரில் உள்ள கள்ளர் அரசு விடுதியில் தங்கி படித்து வருவது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் மூத்த மாணவர்களின் கொடுமை தாங்காமல் விடுதியை விட்டு வெளியேறி விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து ரோந்து போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு திருநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். திருநகர் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு இருந்த வார்டனிடம் 5 மாணவர்களையும் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விடுதி வார்டனிடம் மாணவர்களை யாரும் ராக்கிங் செய்ய அனுமதிக்ககூடாது. அப்படி செய்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள். நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் இனி உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 5 பள்ளி மாணவர்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 5 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 5 பேரும் திருநகரில் உள்ள கள்ளர் அரசு விடுதியில் தங்கி படித்து வருவது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் மூத்த மாணவர்களின் கொடுமை தாங்காமல் விடுதியை விட்டு வெளியேறி விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து ரோந்து போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு திருநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். திருநகர் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு இருந்த வார்டனிடம் 5 மாணவர்களையும் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விடுதி வார்டனிடம் மாணவர்களை யாரும் ராக்கிங் செய்ய அனுமதிக்ககூடாது. அப்படி செய்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள். நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் இனி உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
Similar topics
» ஆப்கானிஸ்தான் தங்கும் விடுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்!
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|