சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்! Khan11

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!

Go down

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்! Empty பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 9:33

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்! -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20879
எம்.மக்பூலா பஷீர், குளச்சல்.

பெண்ணைப் பெற்றவர் படும் பெருமை!

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தினை பறைசாற்றும் பொன்னார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சில பொன்மொழிகள் இதோ!

1. எவர் தம் இரண்டு பெண் மக்களை அவ்விருவரும் பருவமெய்தும் வரை நன்றாக வளர்க்கின்றாரோ அவர் இறுதி நாளில் என்னோடு இவ்வாறு வருவார் என்றுரைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு முஸ்லிமான சகோதரனிடம் இரண்டு பெண் மக்களிருக்க அவர் அவர்களை நல்ல முறையில் வைத்துக் கொண்டால் அவரை அவ்விரு மக்களும் சுவனத்தில் சேர்த்து வைப்பர். (நூல் : புகாரி)

3. எவர்களிடம் பெண்மக்கள் மூவர் உள்ளனரோ அவர், அவர்களிடம் பொறுமை காட்டியும், தன் சக்திக்கு இயன்ற மட்டும் நல்ல ஆடைகளை அவர்களுக்கு அணிவித்தும் வந்தாரோ அவருக்கு நரக நெருப்பைத் தடுக்கும் திரையாக அம்மூவரும் அமைந்துள்ளனர். (நூல் : புகாரி)

4. ஸுராகா ரளியல்லாஹு அன்ஹு என்ற தோழரிடம் மிகப் பெரும் தர்மத்தைக் குறித்து தாங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ஆம்! அறிவித்துத் தாருங்கள் என அந்த ஸஹாபி கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ''உம்மிடம் மீண்டு விட்ட தலாக்கின் மூலமோ, அல்லது விதவையாகவோ உமது மகளாகும் அவளுக்கு உம்மையன்றி சம்பாதிக்கும் வேறொரு நபர் இல்லாத நிலையில் (இதுவே மிகப் பெரும் ஸதகாவாகும்)'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். (நூல் : புகாரி)

5. பெண் மக்களால் ஏதேனுமொன்றைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் எவர் நன் முறையில் நடந்து கொள்கின்றாரோ அவரை நரகை விட்டு தடுக்கும் திரையாக அவர்கள் ஆகிபிடுவர். (நூல்: புகாரி, முஸ்லிம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum