Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
என் காதல்
2 posters
Page 1 of 1
என் காதல்
மார்கழி மாதத்தில்
காலையில் கண்ட
பனிமலர் நீ !
உன் விரல்பட்ட
கல்லும்
ஒளிரக்கண்டேன் -
வாசலில் நீ இட்ட
கோலத்தில் !
தூக்கி எறியும்
சாணத்தில் கூட
கலை நயம் - அதன்
மத்தியில் நீ வைத்த
பூசணிப்பூ !
என் வீட்டுத்
தோட்டத்தில் இருந்து
உன் மீது விழுந்தது
மலரல்ல பெண்ணே -
என் மனம் !
காலங்கள் கரைந்தாலும்
கரையாத உன் நினைவில்
பூத்திருந்தேன்;
என் காதலை உரைக்கும்
நாளுக்காகக்
காத்திருந்தேன் !
நெஞ்சுக்குள் சொல்லெடுத்து
உன்னிடம் நான் தொடுக்க
காற்றில் விட்டுச் சென்றாய்;
அது கரையாமல்
உன்னைத் தொடரும்
நீ அறியாமல் !
உள்ளுக்குள் ஆசை வைத்து
வெளிக்காட்ட மறுத்துப்
பொய் கூறும் பெண்ணே -
உன்
மெய்யுக்குள் இருப்பது
என் ஜீவனடி !
என் காதலின்
ஆழத்தை நீ காண
உன் நிழல் எனும்
கடலில் குதிக்கின்றேன்;
என்று நீ எனை
உணர்வாயோ?
புரிந்து கொண்ட
பிரியத்தை பிரிவோடு
உரைக்கின்றாய்
"என் பெற்றோர்
சம்மதித்தால் உன்னை
மணக்கின்றேன்" என்று !
இந்த ஒரு வார்த்தை
போதுமடி பெண்ணே
உன் வீட்டினில்
நானிருப்பேன்
உனக்கு முன்னே
உன் பெற்றோர்
சம்மதம் வாங்க
என் பெற்றோருடன் !
எழுதியவர் :தமிழ்மூர்த்தி நன்றி
காலையில் கண்ட
பனிமலர் நீ !
உன் விரல்பட்ட
கல்லும்
ஒளிரக்கண்டேன் -
வாசலில் நீ இட்ட
கோலத்தில் !
தூக்கி எறியும்
சாணத்தில் கூட
கலை நயம் - அதன்
மத்தியில் நீ வைத்த
பூசணிப்பூ !
என் வீட்டுத்
தோட்டத்தில் இருந்து
உன் மீது விழுந்தது
மலரல்ல பெண்ணே -
என் மனம் !
காலங்கள் கரைந்தாலும்
கரையாத உன் நினைவில்
பூத்திருந்தேன்;
என் காதலை உரைக்கும்
நாளுக்காகக்
காத்திருந்தேன் !
நெஞ்சுக்குள் சொல்லெடுத்து
உன்னிடம் நான் தொடுக்க
காற்றில் விட்டுச் சென்றாய்;
அது கரையாமல்
உன்னைத் தொடரும்
நீ அறியாமல் !
உள்ளுக்குள் ஆசை வைத்து
வெளிக்காட்ட மறுத்துப்
பொய் கூறும் பெண்ணே -
உன்
மெய்யுக்குள் இருப்பது
என் ஜீவனடி !
என் காதலின்
ஆழத்தை நீ காண
உன் நிழல் எனும்
கடலில் குதிக்கின்றேன்;
என்று நீ எனை
உணர்வாயோ?
புரிந்து கொண்ட
பிரியத்தை பிரிவோடு
உரைக்கின்றாய்
"என் பெற்றோர்
சம்மதித்தால் உன்னை
மணக்கின்றேன்" என்று !
இந்த ஒரு வார்த்தை
போதுமடி பெண்ணே
உன் வீட்டினில்
நானிருப்பேன்
உனக்கு முன்னே
உன் பெற்றோர்
சம்மதம் வாங்க
என் பெற்றோருடன் !
எழுதியவர் :தமிழ்மூர்த்தி நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: என் காதல்
இந்த ஒரு வார்த்தை
போதுமடி பெண்ணே
உன் வீட்டினில்
நானிருப்பேன்
உனக்கு முன்னே
உன் பெற்றோர்
சம்மதம் வாங்க
என் பெற்றோருடன் !
://:-: ://:-: ://:-: றினோஸ் தம்பி.
Re: என் காதல்
:”@: :!+:முனாஸ் சுலைமான் wrote:
இந்த ஒரு வார்த்தை
போதுமடி பெண்ணே
உன் வீட்டினில்
நானிருப்பேன்
உனக்கு முன்னே
உன் பெற்றோர்
சம்மதம் வாங்க
என் பெற்றோருடன் !
://:-: ://:-: ://:-: றினோஸ் தம்பி.
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்...!!
» காதல்…காதல்…! – கவிதை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்...!!
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|