Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
4 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.
“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
- நளன்
“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”
- நளன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
சாதித்தவர்களின் குணம் அது... அடக்கம் :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:நான் என்பது அடக்கமா?
நான் உங்களை வணங்குகிறேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், நான் உங்களில் ஒருவன்,,.. என்றவாறெல்லாம் சொல்லும்போது இந்த நான் எப்படித் தெரிகிறதோ...அப்படித்தான்...நான் மக்களுக்காக உழைத்தவன் என்ற கூறும்.
சரிதானே ரவி ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
அவர் தான் வாங்கிய விருதுகள் பற்றி பேசவேண்டாம், என் குறிக்கோளைப் பற்றி பேசுங்கள் என்று தான் கூறியிருக்கிறார். இங்கு ஆணவம் தெரியவில்லை. அடக்கம் தன தெரிகிறது ரவி...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
சாதிக் wrote:இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
ஹலோ... சாதிக்.. இது என்ன ... உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லாம இருப்பதுபோல... தூரமாக நிறு கைதட்டறீங்க..
உங்க கருத்தையும் சொல்லுங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:சாதிக் wrote:இலக்கியப் போர் இதுதானோmravi wrote:இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
நடக்கட்டும் நடக்கட்டும் @. @.
ஹலோ... சாதிக்.. இது என்ன ... உங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லாம இருப்பதுபோல... தூரமாக நிறு கைதட்டறீங்க..
உங்க கருத்தையும் சொல்லுங்க
சொல்லுவம் ஆனா சொல்ல மாட்டம் :.”:
இல்லக்கா சும்மா இதொ வருகிறேன் கருத்துடன்
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
காப்பி அடிச்சு உங்க பேர்ல போடுவீங்களா? ....
சுட்ட கவிதைனூ போடுங்கோ.. ஹிஹி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:mravi wrote:கருத்க்கலம். எண்ணப்பதிவுகள் அவ்வளவே. அக்காவைப் போல் , எனக்கு இலக்கண இலக்கிய அறிவு கிடையாது. கவிதை எழுத வராது. காப்பியடித்து என்னுடையது என்று போட்டு விடுவேன்....
காப்பி அடிச்சு உங்க பேர்ல போடுவீங்களா? ....
சுட்ட கவிதைனூ போடுங்கோ.. ஹிஹி
காப்பிய சுட்டுக் குடிச்சாத்தான் ருசி அதிகமக்கா அதத்தான் ரவி அண்ணா செஞ்சாங்க :”: :”: :.”: :.”: :.”:
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:
இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடுத்தவரால் தான் அடக்கமானவர் பற்றி தெரியும். தன்னை பற்றி தானே பேசுவது தம்பட்டம்.....
அவர் தான் வாங்கிய விருதுகள் பற்றி பேசவேண்டாம், என் குறிக்கோளைப் பற்றி பேசுங்கள் என்று தான் கூறியிருக்கிறார். இங்கு ஆணவம் தெரியவில்லை. அடக்கம் தான் தெரிகிறது ரவி
ரவி...சரியா ? என்ன மௌனம் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:அப்பாடா சாமர்த்தியமா டோபிக்கையே மாத்தியச்சுடா ..... :,;:
அதுக்குதான் மறுபடி என் பதிவை போட்டிருக்கேன் ரவி... ஓடினா விட்டுடுவோமா?
முன் பதிவப் பாருங்க.. பதிலைப் போடுங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:அப்பாடா சாமர்த்தியமா டோபிக்கையே மாத்தியச்சுடா ..... :,;:
அக்கா ரவி அண்ணா ஓடுறாங்க விடையோடு வருவாங்க :”:
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
mravi wrote:காபி குடிச்சுட்டு வாறன்....
மறுபடி காப்பியா? :silent:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
கர்வமின்மை, நிதானம், சத்யம், போன்ற நற்குணங்கள் முதல் இரண்டு குணங்களை வளர்த்துக் கொண்டே போனால் ஆரோக்கிய குறைவு, மன உளைச்சல்கள் உண்டாகும். .....உங்களின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது....
இந்த மன உளைச்சலின் விளைவே அவரின் பேச்சு.
இந்த மன உளைச்சலின் விளைவே அவரின் பேச்சு.
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
யாதுமானவள் wrote:mravi wrote:காபி குடிச்சுட்டு வாறன்....
மறுபடி காப்பியா? :silent:
ஹய் :.”: :.”: :.”: :.”: (அப்பாடா சாந்தியானது எனக்குத்தான்)
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
முடிவா என்ன சொல்லச் சொல்கிறார் அவரைப்பற்றி புகழ வேண்டுமா வேண்டாமா
நல்லது நாலு பேர் பார்க்க செய்தால் அவர்களுக்கும் நல்லது செய்ய மனம் வரும் இப்படியும் செய்யலாம்
வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
நான் இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று பேருக்கும் புகழுக்கும் செய்ய வேண்டாம் அதுதான் நல்லதல்ல இது என்னுடய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றியுடன் உங்கள்
நண்பன்
பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
முடிவா என்ன சொல்லச் சொல்கிறார் அவரைப்பற்றி புகழ வேண்டுமா வேண்டாமா
நல்லது நாலு பேர் பார்க்க செய்தால் அவர்களுக்கும் நல்லது செய்ய மனம் வரும் இப்படியும் செய்யலாம்
வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
நான் இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று பேருக்கும் புகழுக்கும் செய்ய வேண்டாம் அதுதான் நல்லதல்ல இது என்னுடய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றியுடன் உங்கள்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
வரலாறு பேசட்டும் நம் சேவைகளை @. @.mravi wrote:வலது கரம் கொடுக்கும் போது இடது கரம் அறியாமல் கொடுப்பதும் நல்லது என்று அப்படியும் செய்யலாம்
வரலாறுகள் காலங்கடந்து தான் பேசும்....காத்திருப்போம்....அவ்வளவே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்
அவரு எல்லாத்தையும் செஞ்சதாக சொல்லிட்டாரே அதனால அவரே அவரை புகழ்ந்திட்டாரே :,;:
Similar topics
» என்ன வேண்டும்?
» வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்.
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» வயிற்றுக்குல் என்ன ( உணவு ) இட வேண்டும்.
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|