சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

பேசும் மீன் Khan11

பேசும் மீன்

Go down

பேசும் மீன் Empty பேசும் மீன்

Post by *சம்ஸ் Wed 10 Nov 2010 - 22:51

ஒருசமயம் காசிராஜன் கங்கையில் மாலை வந்தனம் செய்ய கங்கை நதியில் இரு கைகளாலும் நீர் விட எத்தனித்தப் போது ஒரு சிறிய மீன் நீரோடு அவர் கையில் சிக்கியது. அதைத் தூக்கி எறிய நினைத்தபோது அம்மீன் பேசியது.

""மன்னா! என்னை மறுபடி நீரில் விடாதீர். தங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு நன்மை உண்டாகும்," என்றது. மீன் பேசுவதைக் கண்ட மன்னன் ஆச்சர்யமடைந்து அதன் விருப்பப்படி அரண்மனைக்கு எடுத்துச் சென்று மீன் தொட்டியில் நீர் நிரப்பி அதில் விடுவித்தார். சில காலம் சென்றதும் அம்மீன் பெரிதாக வளர்ந்துவிட அப்பெட்டியே அதற்குப் போதவில்லை.

அதன் அவஸ்தையைக் கண்ணுற்ற மன்னன் அரண்மனை நந்தவனத் தோட்டத்திலுள்ள குளத்தில் விட்டான். என்ன ஆச்சர்யம்! அம்மீன் குளத்தளவிற்குப் பெரிதாகிவிட்டது. ஆகவே, மன்னன் அதைப் பெரிய ஏரி ஒன்றில் விடும்படி உத்தரவிட்டான். என்ன சோதனை. அந்த அதிசய மீன் ஏரி அளவுக்கும் வளர்ந்துவிட்டது. அப்போது மீன் தன்னை கடலில் விடும் படி வேண்டியது. அதன் விருப்பப்படி அதைக் கடலில் விட்டான் மன்னன்.

கடலில் விட்டதும் தான் தாமதம். கடலில் உள்ள பெரிய திமிங்கலங்கள் அதை வேட்டையாடிக் கொன்றுவிட்டன. அதைப் பார்த்த மன்னன் தன்னால் தான் இம்மீனுக்கு இக்கதி ஏற்பட்டதென்று வருந்தி தானும் கடலில் விழுந்து தன் உயிரை விட முயற்சித்தான். அதுசமயம், அந்த மீன் ஒரு யோகியாக மாறி மன்னன் தற்கொலைச் செய்துக் கொள்ள முயற்சித்ததை தடுத்து, ""மன்னா! நான் என் குருநாதருக்கு துரோகம் செய்து விட்டேன். அதனால் அவர் என்னை மீனாக மாற்றி அவதிபடு என்று சாபம் கொடுத்தார். நான் அறியாமல் செய்தக் குற்றத்தை மன்னித்து சாப விமோசனம் அளிக்க வேண்டினேன். அவரும் மனமிளகி உனக்கு கடலில் தான் விமோசனம் கிடைக்கும்," என்றார். அதன்படி நீயும் என் விருப்பப்படி கடலில் விடுவித்தாய். அதனால் சாப நிவர்த்தியடைந்தேன்.

""அடிகளே! இனி தாங்கள் எங்கும் செல்ல வேண்டாம். என் அரண்மனையிலேயே தங்கி என் ராஜ்யத்துக்கும், மக்களுக்கும் நல்லாட்சிப் பெற்று அமைதியாக வாழ உதவ வேண்டும்," என்றான்.

""மன்னா! நீ செய்த உதவிக்கு கைமாறாக உன் விருப்பப்படி இங்கேயே தங்குகிறேன். எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்," என்றார். மன்னனும் அவர் தங்குவதற்கு கங்கை நதிக்கரை ஓரத்தில் நல்ல ஆஸ்ரமத்தை நிர்மானித்து அவரை ராஜகுருவாக ஏற்றுக் கொண்டான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum