Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 7:46 am
» பல்சுவை-3
by rammalar Today at 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 3:19 pm
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 10:26 am
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 10:17 am
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 9:10 am
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 9:05 am
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am
நீயே ஒரு கவிதை - அம்மா
5 posters
Page 1 of 1
நீயே ஒரு கவிதை - அம்மா
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்துக் காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்பக் காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைத்ததற்காகத்தான்..!
"அம்மா"
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா... அம்மா
நாங்கள் அன்றே சொன்ன
முதல் கவிதை அம்மா..!
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்துக் காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்பக் காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைத்ததற்காகத்தான்..!
"அம்மா"
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா... அம்மா
நாங்கள் அன்றே சொன்ன
முதல் கவிதை அம்மா..!
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
உங்களைக் கவர்ந்த கவிதை என்னையும் கவர்ந்தது பகிர்வுக்கு நன்றி
எழுதியவருக்கு பாராட்டுகள்
அவரின் பெயரை கீழே குறிப்பிடுதல் அவருக்கு பெருமையாக இருக்கும்
எழுதியவருக்கு பாராட்டுகள்
அவரின் பெயரை கீழே குறிப்பிடுதல் அவருக்கு பெருமையாக இருக்கும்
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
நிச்சயாமக மறந்திட்டேன்.சாதிக் wrote:உங்களைக் கவர்ந்த கவிதை என்னையும் கவர்ந்தது பகிர்வுக்கு நன்றி
எழுதியவருக்கு பாராட்டுகள்
அவரின் பெயரை கீழே குறிப்பிடுதல் அவருக்கு பெருமையாக இருக்கும்
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
முனாஸ் சுலைமான் wrote:நிச்சயாமக மறந்திட்டேன்.சாதிக் wrote:உங்களைக் கவர்ந்த கவிதை என்னையும் கவர்ந்தது பகிர்வுக்கு நன்றி
எழுதியவருக்கு பாராட்டுகள்
அவரின் பெயரை கீழே குறிப்பிடுதல் அவருக்கு பெருமையாக இருக்கும்
பறவாயில்லை அடுத்த தடவை கவனமெடுங்கள் நன்றி நன்றி
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
நல்ல கவிதை! பகிர்வுக்கு நன்றி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
உங்களைக் கவர்ந்த கவிதை என்னையும் கவர்ந்தது பகிர்வுக்கு நன்றி எழுதியவருக்கு பாராட்டுகள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
:”@: :”@:*சம்ஸ் wrote:உங்களைக் கவர்ந்த கவிதை என்னையும் கவர்ந்தது பகிர்வுக்கு நன்றி எழுதியவருக்கு பாராட்டுகள் .
Re: நீயே ஒரு கவிதை - அம்மா
அம்மா"
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
://:-: ://:-:
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நீயே என் காதல் கவிதை
» பெண்ணே... யாதுமானவள் நீயே! -கவிதை
» அம்மா! - கவிதை
» அம்மா – கவிதை
» அம்மா -கடுகு கவிதை
» பெண்ணே... யாதுமானவள் நீயே! -கவிதை
» அம்மா! - கவிதை
» அம்மா – கவிதை
» அம்மா -கடுகு கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|