Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
Page 1 of 1
நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
நூல் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.
தென்னிந்திய சிறுநூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட சிறுநூற்பாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.\
நூல் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், உற்பத்தியைத் தொடருவது ஆலைகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சு மற்றும் பருத்தி நூல் மீதான மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்நாட்டு ஜவுளித்துறைக்கு பாதகமாக இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்ததற்கும், நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததற்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உற்பத்தியைக் குறைப்பதன் மூலமாக நூல் விலை வீழ்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதால்
சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் என்ற முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சிஸ்பா தலைவர் எஸ்.வி.தேவராஜன் கூறியது:
கடந்த மார்ச்-ல் ரூ.250 ஆக இருந்த 40 கவுண்ட் நூல், தற்போது ரூ.150 ஆகக் குறைந்துவிட்டது. 60 கவுண்ட் நூல் ரூ.280-லிருந்து ரூ.180 ஆகிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் நூற்பாலைகளை இயக்க முடியாது.
ஏற்கெனவே பெரிய ஆலைகள் ஒரு ஷிப்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டன. சிறுநூற்பாலைகளிலும் 40-லிருந்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. நூல் விலை வீழ்ச்சி தொடருவதால் தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே பெரும்பாலான ஆலைகளில் 75 நாள் உற்பத்திக்கான நூல்கள் தேக்கமடைந்துள்ளன. இச்சூழலில் மேலும் உற்பத்தியைத் தொடருவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தற்போது 10 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். இதனால் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பு இல்லை. அவர்களுக்கு உற்பத்தி இல்லாத மாற்று வேலைகளைக் கொடுத்துள்ளோம் என்றார்.
தென்னிந்திய சிறுநூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட சிறுநூற்பாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.\
நூல் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், உற்பத்தியைத் தொடருவது ஆலைகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சு மற்றும் பருத்தி நூல் மீதான மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்நாட்டு ஜவுளித்துறைக்கு பாதகமாக இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்ததற்கும், நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததற்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உற்பத்தியைக் குறைப்பதன் மூலமாக நூல் விலை வீழ்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதால்
சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் என்ற முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சிஸ்பா தலைவர் எஸ்.வி.தேவராஜன் கூறியது:
கடந்த மார்ச்-ல் ரூ.250 ஆக இருந்த 40 கவுண்ட் நூல், தற்போது ரூ.150 ஆகக் குறைந்துவிட்டது. 60 கவுண்ட் நூல் ரூ.280-லிருந்து ரூ.180 ஆகிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் நூற்பாலைகளை இயக்க முடியாது.
ஏற்கெனவே பெரிய ஆலைகள் ஒரு ஷிப்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டன. சிறுநூற்பாலைகளிலும் 40-லிருந்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. நூல் விலை வீழ்ச்சி தொடருவதால் தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே பெரும்பாலான ஆலைகளில் 75 நாள் உற்பத்திக்கான நூல்கள் தேக்கமடைந்துள்ளன. இச்சூழலில் மேலும் உற்பத்தியைத் தொடருவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தற்போது 10 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். இதனால் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பு இல்லை. அவர்களுக்கு உற்பத்தி இல்லாத மாற்று வேலைகளைக் கொடுத்துள்ளோம் என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தமிழக நகைகடைகளில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தமிழக நகைகடைகளில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|