Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
விஞ்ஞானி ராபர்ட் கூச் (Robert Koch)
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
விஞ்ஞானி ராபர்ட் கூச் (Robert Koch)
ராபர்ட் கூச் 1843 - ஆம் ஆண்டு டிசம்பர் 11 - ஆம் நாள் ஜெர்மனி நாட்டிலுள்ள உயர்ந்த ஹார்ஸ் மலைப்பகுதியிலுள்ள கிளாஸ்தல் என்னுமிடத்தில் ஏழை சுரங்கத் தொழிலாளியின் மகனாக பிறந்தார். அவர் தனது கடின உழைப்பால் 1862 - ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் சென்று மருத்துவம் படித்தார். அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்களால் மனிதனுக்கு நோய்கள் உண்டாவதைக் கண்டார். ஆனால், அவரால் ஒரு நுண்ணுயிர் ஒரு நோயை ஏற்படுத்தும் என நேரே சொல்ல முடியவில்லை. இதனை நிரூபித்து வெற்றிக் கண்டார் கூச்.
1872 - ஆம் ஆண்டு கூச், பெர்லின் அருகே உள்ள ஊல்ஸ்டீன் என்னும் கிராம பகுதிக்கு மருத்துவ அதிகாரி ஆனார். அங்கே அவர் சிறிய ஆய்வு கூடத்தில் நுண்ணுயிர் பற்றி ஆராயத் தொடங்கினார். முதலில் கால்நடைகளுக்கு வரும் ஆந்த்ராக்ஸ் நோயை பற்றி ஆராய்ந்தார். 1868 - ஆம் ஆண்டு டவேய்ன் என்பவர் ஆந்த்ராக்ஸ் இரத்தம் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தார். மேலும், போலந்தர், ரேயர், டவேய்ன் ஆகியோர் ஆந்த்ராக்ஸ் என்னும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தனர். கூச் இந்த பெசில்லஸ் பாக்டீரியா தான் ஆந்த்ராக்ஸ் நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க பாடுபட்டார். இதற்காக, அவர் எருதின் கண்ணில் உள்ள ஈரப்பதத்தில் இதை வளர்த்து அதை ஆராய்ந்தார். இவரது கண்டுபிடிப்புகளை கோன் என்பவர் தனது பத்திரிகையில் 1876 - ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவர் பிரபலமடைந்தார்.
அதன்பின் அவர் மனிதர்களைத் தாக்கும் நுண்ணுயிர்களை பற்றி ஆராயத் தொடங்கினார். 1878 - ஆம் ஆண்டு இரத்தத்தை நஞ்சாக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்தார். ஆனால், அதை அவர் நுண்நோக்கி மூலம் காண இயலாததால் அதை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு நிரூபிக்க முடியவில்லை. பின் அவர் மெத்தில் வையோலட் (Methyl violet dye) என்னும் சாயத்தின் மூலம் செப்டிகேக்மியா (Septicacmia) என்னும் அந்த நுண்ணுயிரைக் கண்டார்.
கூச் உருளைக்கிழங்கு, ஜெலாட்டினா ஆகியவை கலந்து செய்த தட்டுகளில் நுண்ணுயிர்களை வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். கூச் இதை வைத்து 1881 - ஆம் ஆண்டு தன்னோடு ஒரு குழு ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய நோய்களுள் ஒன்றான TB நோயை பற்றி ஆராயத் தொடங்கினார். TB கிருமி, ஆந்த்ராக்ஸ் கிருமியை விட மிகச் சிறியது. அதனால், அவரின் ஆராய்ச்சி கடினமானது. சாய முறையை வைத்து அவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறினர். அவர் &lsquoட்யூபர்கூலின்&rsquo என்னும் கண்டுபிடிப்பால் காச நோயைத் தடுக்கத் தொடங்கினார். அவர் அதை ட்யூபர்கிளி பெசில்லி (Tubercle bacilli) என்பதை வளர்க்கும் தட்டுகளிலிருந்து உருவாக்கினார். தனது புதிய கண்டுப்பிடிப்பான ட்யூபர்குலினை 1896 - ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவே அவரது மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு.
1896 ஆம் ஆண்டு கூச் தென் ஆப்பிரிக்கா சென்று ரிண்டர்பெஸ்ட் (Renderpest) நோய் பற்றி ஆராய்ந்தார். பின் அவர் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மலேரியா, கருங்கடல் காய்ச்சல் மற்றும் சுரா (Surra) எனப்படும் கால்நடை வியாதி, பிளேக் (Plague) ஆகியவை பற்றி ஆராய்ந்தார். தொடர்ந்து அவர் ஜெர்மனி சென்றபோது அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டு அங்கு ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) என்பவரோடு மலேரியா பற்றியும் அதை கட்டுப்படுத்தும் &lsquoகுனைன்&rsquo (Quinine) பற்றியும் ஆராய்ந்தார்.
1905 - ஆம் ஆண்டு அவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். காலரா நோய் ஏற்படுத்தும் விப்ரியோ பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இலட்சம் ஜெர்மனி மார்க்கையும் பெற்றார். டாக்டர் கூச் 1910 - ஆம் ஆண்டு மே மாதம் 27 - ஆம் ந
1872 - ஆம் ஆண்டு கூச், பெர்லின் அருகே உள்ள ஊல்ஸ்டீன் என்னும் கிராம பகுதிக்கு மருத்துவ அதிகாரி ஆனார். அங்கே அவர் சிறிய ஆய்வு கூடத்தில் நுண்ணுயிர் பற்றி ஆராயத் தொடங்கினார். முதலில் கால்நடைகளுக்கு வரும் ஆந்த்ராக்ஸ் நோயை பற்றி ஆராய்ந்தார். 1868 - ஆம் ஆண்டு டவேய்ன் என்பவர் ஆந்த்ராக்ஸ் இரத்தம் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தார். மேலும், போலந்தர், ரேயர், டவேய்ன் ஆகியோர் ஆந்த்ராக்ஸ் என்னும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தனர். கூச் இந்த பெசில்லஸ் பாக்டீரியா தான் ஆந்த்ராக்ஸ் நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க பாடுபட்டார். இதற்காக, அவர் எருதின் கண்ணில் உள்ள ஈரப்பதத்தில் இதை வளர்த்து அதை ஆராய்ந்தார். இவரது கண்டுபிடிப்புகளை கோன் என்பவர் தனது பத்திரிகையில் 1876 - ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவர் பிரபலமடைந்தார்.
அதன்பின் அவர் மனிதர்களைத் தாக்கும் நுண்ணுயிர்களை பற்றி ஆராயத் தொடங்கினார். 1878 - ஆம் ஆண்டு இரத்தத்தை நஞ்சாக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்தார். ஆனால், அதை அவர் நுண்நோக்கி மூலம் காண இயலாததால் அதை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு நிரூபிக்க முடியவில்லை. பின் அவர் மெத்தில் வையோலட் (Methyl violet dye) என்னும் சாயத்தின் மூலம் செப்டிகேக்மியா (Septicacmia) என்னும் அந்த நுண்ணுயிரைக் கண்டார்.
கூச் உருளைக்கிழங்கு, ஜெலாட்டினா ஆகியவை கலந்து செய்த தட்டுகளில் நுண்ணுயிர்களை வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். கூச் இதை வைத்து 1881 - ஆம் ஆண்டு தன்னோடு ஒரு குழு ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய நோய்களுள் ஒன்றான TB நோயை பற்றி ஆராயத் தொடங்கினார். TB கிருமி, ஆந்த்ராக்ஸ் கிருமியை விட மிகச் சிறியது. அதனால், அவரின் ஆராய்ச்சி கடினமானது. சாய முறையை வைத்து அவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறினர். அவர் &lsquoட்யூபர்கூலின்&rsquo என்னும் கண்டுபிடிப்பால் காச நோயைத் தடுக்கத் தொடங்கினார். அவர் அதை ட்யூபர்கிளி பெசில்லி (Tubercle bacilli) என்பதை வளர்க்கும் தட்டுகளிலிருந்து உருவாக்கினார். தனது புதிய கண்டுப்பிடிப்பான ட்யூபர்குலினை 1896 - ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவே அவரது மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு.
1896 ஆம் ஆண்டு கூச் தென் ஆப்பிரிக்கா சென்று ரிண்டர்பெஸ்ட் (Renderpest) நோய் பற்றி ஆராய்ந்தார். பின் அவர் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மலேரியா, கருங்கடல் காய்ச்சல் மற்றும் சுரா (Surra) எனப்படும் கால்நடை வியாதி, பிளேக் (Plague) ஆகியவை பற்றி ஆராய்ந்தார். தொடர்ந்து அவர் ஜெர்மனி சென்றபோது அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டு அங்கு ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) என்பவரோடு மலேரியா பற்றியும் அதை கட்டுப்படுத்தும் &lsquoகுனைன்&rsquo (Quinine) பற்றியும் ஆராய்ந்தார்.
1905 - ஆம் ஆண்டு அவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். காலரா நோய் ஏற்படுத்தும் விப்ரியோ பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இலட்சம் ஜெர்மனி மார்க்கையும் பெற்றார். டாக்டர் கூச் 1910 - ஆம் ஆண்டு மே மாதம் 27 - ஆம் ந
Similar topics
» ஊழல் குறித்த கேள்வி: மைக்கை தட்டி விட்ட ராபர்ட்
» விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
» விஞ்ஞானி வீராச்சாமி!
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
» விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
» விஞ்ஞானி வீராச்சாமி!
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|