Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்புby rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
லால் பகதூர் சாஸ்திரி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
லால் பகதூர் சாஸ்திரி
சாஸ்திரி’ என்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது.
எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 - ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார்.
1926 ல் தேசியத் தலைவரான லஜபதி ராய் துவக்கி, நடத்தி வந்த மக்கள் பணி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அச்சங்கத்தில் சேர ஒரு நிபந்தனை இருந்தது. பணியில் சேர்ந்தால் 20 ஆண்டுகள் பொதுப்பணி புரிய வேண்டும். தூய, எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். வாழ்க்கை செலவுக்கு மாதம் ரூ.60 மட்டுமே வழங்கப்படும். லால்பகதூர் அதனை ஏற்று உறுப்பினரானார்.
1930 ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பேசி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் காந்தியடிகள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனையும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்தார். தனக்கென்று எந்த வேலையையும் தேடிக்கொள்ளாமல் மக்கள் பணிச்சங்கம் அளித்த 60 ரூபாயில் குடும்பத்தை நடத்தினார்.
1964 ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாளில் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 ஜனவரி 10 - ஆம் நாள் ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடைபெற்ற இந்திய பாக்கிஸ்தான் சமரச பேச்சின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தது வரை ஒன்றரை ஆண்டுகளே பிரதமராக இருந்தாலும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது. அவரது எளிமை, நேர்மை, உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவையே குன்றா புகழை தேடித்தந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றபோது 1947 - ல் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952 ல் ரயில்வே அமைச்சரானார். 1957 - ல் செய்தித்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1961 - ல் உள்துறை அமைச்சராகவும் ஆனார். 1965 - ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாரதத்தின் பிரதமராக விளங்கிய லால் பகதூர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி வெற்றிக் கண்டார். தன் வாழ்வு பற்றி கவலைப் படாது பாரதத்தின் நல் வாழ்வுக்காக உழைத்த அந்த உத்தமரை நினைவில் கொள்வோம்.
எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 - ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார்.
1926 ல் தேசியத் தலைவரான லஜபதி ராய் துவக்கி, நடத்தி வந்த மக்கள் பணி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அச்சங்கத்தில் சேர ஒரு நிபந்தனை இருந்தது. பணியில் சேர்ந்தால் 20 ஆண்டுகள் பொதுப்பணி புரிய வேண்டும். தூய, எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். வாழ்க்கை செலவுக்கு மாதம் ரூ.60 மட்டுமே வழங்கப்படும். லால்பகதூர் அதனை ஏற்று உறுப்பினரானார்.
1930 ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பேசி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் காந்தியடிகள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனையும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்தார். தனக்கென்று எந்த வேலையையும் தேடிக்கொள்ளாமல் மக்கள் பணிச்சங்கம் அளித்த 60 ரூபாயில் குடும்பத்தை நடத்தினார்.
1964 ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாளில் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 ஜனவரி 10 - ஆம் நாள் ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடைபெற்ற இந்திய பாக்கிஸ்தான் சமரச பேச்சின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தது வரை ஒன்றரை ஆண்டுகளே பிரதமராக இருந்தாலும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது. அவரது எளிமை, நேர்மை, உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவையே குன்றா புகழை தேடித்தந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றபோது 1947 - ல் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952 ல் ரயில்வே அமைச்சரானார். 1957 - ல் செய்தித்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1961 - ல் உள்துறை அமைச்சராகவும் ஆனார். 1965 - ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாரதத்தின் பிரதமராக விளங்கிய லால் பகதூர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி வெற்றிக் கண்டார். தன் வாழ்வு பற்றி கவலைப் படாது பாரதத்தின் நல் வாழ்வுக்காக உழைத்த அந்த உத்தமரை நினைவில் கொள்வோம்.
Similar topics
» “பிரம்பையா சாஸ்திரி” விருது
» நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!
» திரை விமர்சனம்: லால் சலாம்
» கேரளா பக்கம் மோகன் லால் குடும்பம்!
» ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்
» நன்றி கூறிய லால்பகதூர் சாஸ்திரி!
» திரை விமர்சனம்: லால் சலாம்
» கேரளா பக்கம் மோகன் லால் குடும்பம்!
» ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|