Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஸலாக் அல்-டின்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
ஸலாக் அல்-டின்
இவரது முழு பெயர் ஸலாக் அல்-டின் யூசுப் இபின் அயூப் (Salah al-Din Yusuf ibn Ayyub). இவர் 1137 - ஆம் ஆண்டு மெசபடோமியாவிலுள்ள டிக்ரிர் என்னும் இடத்தில் பிறந்தார். அயூபிட் என்னும் அரச வம்சத்தின் முதல் மன்னனான இவர் எகிப்து, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய இடங்களை ஆட்சி செய்தார்.
செந்கிட் வம்சத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய தனது மாமாவிடம் யுத்தக் கலையைப் பயின்ற இவர், அவரது மறைவிற்கு பின் எகிப்திலுள்ள வெற்றிமிட் என்னும் அரச வம்சத்தில் அமைச்சரானார். 1171 - ஆம் ஆண்டில் இவர் எகிப்தில் கலிப்பின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
பல புனிதப் போர்களில் கலந்துகொண்ட இவர் இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களிடமிருந்து காப்பாற்றினார். 1187 - ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேமைக் கைப்பற்றினார். அதனால், ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் ஸலாடினின் ராணுவ வீரர்கள் பலரைக் கொன்றனர். ஆனால், ஸலாடின் அவர்களை வென்ற செய்தி மேற்கு ஐரோப்பியர்களை நடுங்கச் செய்தது. எனவே, அச்செய்தி மூன்றாம் புனிதப் போருக்கு ஒரு காரணமாய் அமைந்தது.
1189 - ஆம் ஆண்டிற்கும் 1192 - ஆம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற மூன்றாம் புனிதப் போரில் இவர் ரிச்சர்ட்-I (சிங்கத்தின் இதயத்தை உடையவன்) ஐ எதிர்த்து சண்டையிட்டார். அந்த சண்டையில் இருவராலும் வெற்றிப்பெற முடியாத நிலை ஏற்பட்டது. 1193 - ஆம் ஆண்டு மார்ச் 4 - ஆம் தேதி சிரியா நாட்டிலுள்ள டமஸ்கஸ் என்னும் இடத்தில் வைத்து மரணமடைந்தார்.
செந்கிட் வம்சத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய தனது மாமாவிடம் யுத்தக் கலையைப் பயின்ற இவர், அவரது மறைவிற்கு பின் எகிப்திலுள்ள வெற்றிமிட் என்னும் அரச வம்சத்தில் அமைச்சரானார். 1171 - ஆம் ஆண்டில் இவர் எகிப்தில் கலிப்பின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
பல புனிதப் போர்களில் கலந்துகொண்ட இவர் இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களிடமிருந்து காப்பாற்றினார். 1187 - ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேமைக் கைப்பற்றினார். அதனால், ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் ஸலாடினின் ராணுவ வீரர்கள் பலரைக் கொன்றனர். ஆனால், ஸலாடின் அவர்களை வென்ற செய்தி மேற்கு ஐரோப்பியர்களை நடுங்கச் செய்தது. எனவே, அச்செய்தி மூன்றாம் புனிதப் போருக்கு ஒரு காரணமாய் அமைந்தது.
1189 - ஆம் ஆண்டிற்கும் 1192 - ஆம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற மூன்றாம் புனிதப் போரில் இவர் ரிச்சர்ட்-I (சிங்கத்தின் இதயத்தை உடையவன்) ஐ எதிர்த்து சண்டையிட்டார். அந்த சண்டையில் இருவராலும் வெற்றிப்பெற முடியாத நிலை ஏற்பட்டது. 1193 - ஆம் ஆண்டு மார்ச் 4 - ஆம் தேதி சிரியா நாட்டிலுள்ள டமஸ்கஸ் என்னும் இடத்தில் வைத்து மரணமடைந்தார்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|