Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
முதலாம் இந்திரா
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
முதலாம் இந்திரா
கர்நாடக மாநிலத்திலுள்ள மால்கெட் (Malkhed) பகுதியை ராஷ்டிரகூட மன்னர்களுள் முதலாம் இந்திரா ஒருவர். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 670 முதல் 690 வரை ஆகும். கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ராஷ்டிரகூட மரபின் இரண்டாம் மன்னராக கருதப்படுகிறார். இவர் எலிச்பூரை (Ellichpur) தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
இரண்டாம் இந்திரா
இந்தியாவில் கர்நாடகப் பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த ராஷ்டிரகூட மன்னர்கள் மரபில் வந்த மன்னர்களுள் ஒருவர் இரண்டாம் இந்திரா. இவர் ஆட்சிபுரிந்த காலம் கி.பி. 730 முதல் 752 வரை ஆகும். இவர் சாளுக்கிய இளவரசியான பவநாகா (Bhavanaga) என்னும் பேரழகியை மணந்ததாக சில பட்டயங்களும், மணமேடையில் அமர்ந்திருந்த இளவரசியைக் கவர்ந்து சென்றதாக சில பட்டயங்களும் தெரிவிக்கின்றன. இவருக்கு பின் இவர் மகன் தந்திதுர்க்கன் ராஷ்டிரகூட மன்னன் ஆனான்.
மூன்றாம் இந்திரா
கர்நாடகத்தில் மால்கெட் ராஷ்டிரகூட வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் மூன்றாம் இந்திரா. இவர் கி.பி. 914 - ஆம் ஆண்டு தன் முப்பதாம் வயதில் பதவியேற்று கி.பி. 928 - ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் பெரும் போரார்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
தன்னை எதிர்த்து வந்த பரமார உபேந்திர ராசா என்பவனை தோற்கடித்ததுடன் உஜ்ஜயினியையும் கைப்பற்றிக் கொண்டான். பின்னர் கி.பி. 916 - ல் வடஇந்தியா மீது படையெடுத்த இவர் கன்னோஜ் - ஐ கைப்பற்றினார். மூன்றாம் இந்திராவின் வடஇந்திய படையெடுப்பு வெறும் தாக்குதலைப் போன்றது. கன்னோஜை இவர் நீண்ட நாள் வைத்திருக்கவில்லை.
நான்காம் இந்திரா
கர்நாடகத்தின் மால்கேட் ராஷ்டிரகூட அரசவம்சத்தின் கடைசி மன்னன் நான்காம் இந்திரா. கி.பி. 939 - ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரகூட வம்சத்தின் புகழ் மெல்ல மெல்ல சரிந்து வந்தது. இந்நிலையில் கி.பி. 972 முதல் 973 வரை ஆண்ட இரண்டாம் கர்க்கா கி.பி. 973 - ல் இரண்டாம் தைலபாவால் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் பெரும் பகுதிகளை இழந்தார். எனவே, நான்காம் இந்திரா தன் தாய்மாமனும் ராஷ்டிரகூட சிற்றரசனுமான கங்க வேந்தன் நொளம்பாந்தக மாறசிம்மனிடம் அடைக்கலம் புகுந்தான். அவர் நான்காம் இநதிராவை அரியணையேற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தார்.
எனவே, கி.பி. 975 - இல் பங்கபுரா என்னுமிடத்தில் மாறசிம்மனும், கி.பி. 982 - ஆம் ஆண்டு மார்ச் 20 - ஆம் நாள் சரவணபெலகோலாவிற்கு அருகில் நான்காம் இந்திராவும் வடக்கிருந்து உயிர்துறந்தனர். இத்துடன் ராஷ்டிரகூட வம்சம் முடிவுக்கு வந்தது.
சில வரலாற்று அறிஞர்கள் இரண்டாம் கர்க்காவே இம்மரபின் கடைசி அரசன் என்பர்.
Similar topics
» அகிலா முதலாம் வகுப்பு'
» முதலாம் உலகப் போரின் நாசம்
» இந்திரா சௌந்தரராஜனின் 'கோட்டைப்புரத்து வீடு'
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» இந்திரா காந்தி சுட்டுக் கொலை
» முதலாம் உலகப் போரின் நாசம்
» இந்திரா சௌந்தரராஜனின் 'கோட்டைப்புரத்து வீடு'
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» இந்திரா காந்தி சுட்டுக் கொலை
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|