சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன் Khan11

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்

2 posters

Go down

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன் Empty மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 7:24

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்த இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் சபாநாயகர் மீராகுமார் தலைமையில் நடைபெற்றது.

அதில் பேசிய திருமாவளவன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதில் உள்ள சில முரண்பாடுகள் காரணமாக வெற்றிகரமாக அதனை சட்டமாக நிறைவேற்ற இயலவில்லை.

குறிப்பாக தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளுடன் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் இச்சட்டத்தை நிறைவேற்ற இயலாமைக்கு காரணமாக உள்ளது.

இந்தக் கோரிக்கையானது எளிதில் புறந்தள்ளக் கூடிய ஒன்றல்ல. மிகவும் இன்றியமையாத பொருத்தமான இக்கோரிக்கையை ஏற்று உறுதிப்படுத்துவதற்கு அரசு கட்டாயமாக முன்வர வேண்டும். மகளிருக்கு 33 சதவீதம் மட்டுமே வழங்குவதென ஏன், எவ்வாறு முடிவெடுக்கப்பட்டதென எனக்குத் தெரியவில்லை.

சமூக நீதியைப் பாதுகாப்பது தான் இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கையாகும். இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே உரியவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் நாம் எவ்வாறு இந்த 33 விழுக்காட்டை மகளிருக்கு இடஒதுக்கீடாக வரையறை செய்தோம்?. மக்கள் தொகை அடிப்படையில் 50 விழுக்காடு மகளிர் என ஒதுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இதுவே மகளிருக்குரிய உண்மையான சமூக நீதியாக அமையும். எது எப்படி இருப்பினும் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்.

அனைத்துத் தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். எனவே நாடாளுமன்றத்தில் நாம் அனைவரும் இந்த மசாதோவை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்றார்.

இக் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதைக் கொண்டு வராமல் இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்த முயன்றால் மகாபாரதப் போர் வெடிக்கும் என்றார்.

இதே கோரிக்கையை முன் வைத்த சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உள் ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றுவது பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரானதாக அமையும் என்றார்.

மேலும் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டியது மத்திய அரசு தான், அதைவிட்டு நீங்கள் ஏன் பிரச்சனையில் சிக்குகிறீர்கள் என்று சபாநாயர் மீரா குமாரைப் பார்த்து கேள்வி எழுப்பினார் லாலு.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன் Empty Re: மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்

Post by ஷஹி Sat 16 Jul 2011 - 7:40

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum