சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பொது அறிவுச் செய்திகள். Khan11

பொது அறிவுச் செய்திகள்.

2 posters

Go down

பொது அறிவுச் செய்திகள். Empty பொது அறிவுச் செய்திகள்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 12:43

காலையில் எழுந்து மோட்டாரை போட்டால் தண்ணீர் வராமல் பிரச்சினை. சிறிது நேரத்தில் கரண்ட் இல்லாமல் பிரச்சினை. இப்படி பிரச்சினைமேல் பிரச்சினை வந்தால், `ச்சே இந்த வாழ்க்கையே தொல்லையப்பா” என்று அலுத்துக் கொள்கிறோம்.

சிலர் பிரச்சினைக்கெல்லாம் கலங்க மாட்டேன் என்று டயலாக் பேசிவிட்டு தனிமையில் சென்று புலம்புவார்கள். உண்மையில் நமக்கு மட்டுமா பிரச்சினை, வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு உலகம் முழுவதும் பிரச்சினைதாங்க!

***

சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது ஹாங்காங். தொழிற்சாலைகள் நிறைந்த வர்த்தக நகரம். பிரிட்டன்- சீனா இடையே நடந்த ஓபியம் யுத்தத்தில் ஹாங்காங், பிரிட்டிஷ் வசமானது. ஒரு சமரச உடன்பாட்டில் ஹாங்காங் 99 ஆண்டுகளுக்கு பிரிட்டனிடம் குத்தகைக்கு விடப்பட்டது.

ஒப்பந்தம் முடிந்தவுடன் பிரச்சினை ஆரம்பம். சீனாவுடன் இணைந்தால் ஹாங்காங் பொதுவுடையாக்கபடுமோ என்ற அச்சம்தான் காரணம். சந்தை பொருளாதார நிலை அப்படியே நீடிக்கும் என்ற ஒப்பந்தத்துடன் தனிநாடாக (ஆனால் சீனாவின் கீழ்) இருக்கிறது ஹாங்காங்.

***

போஸ்னியா, முதலில் ஆஸ்திரியாவின் கட்டுபாட்டில் இருந்தது. இங்கு முஸ்லிம், செர்பு, க்ரோட் இன மக்கள் வசிக்கிறார்கள். ஒருமுறை ஆஸ்திரிய இளவரசரை ஒரு செர்பு கொன்று விட, அந்த இனத்தையே அழிக்க திட்டமிட்டது ஆஸ்திரியா.

செர்புக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்க, முதல் உலகபோர் மூண்டது. அமெரிக்கா, சமாதானம் பேசி ஒவ்வொரு இனத்திற்கும் தனி குடியாட்சி வழங்கிவிட்டாலும் இன்னும் இனபிரச்சினை நீடிக்கிறது.

***

வறுமை நாடு என வர்ணிக்கபடுவது எத்தியோபியா. மன்னர் செசாலி 1962-ல் என்ட்ரியா பகுதியை எத்தியோபியாவுடன் இணைத்தார். ஆனால் அவர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் தொடங்கினர். போராட்டக்காரர்களை ஒடுக்க, கர்னல் மெங்கிஸ்டு அதிரடி நடிவடிக்கை எடுத்தார்.

போராட்ட பகுதியில் இருந்து விவசாயிகளை இடம் மாற்றினார். போராட்டக்காரர்களுக்கு உணவு கிடைக்காமல் தடுத்தார். அத்துடன் வறட்சியும் தாக்க, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சுருண்டு விழுந்து செத்தனர். வறுமையின் தாயகமானது எத்தியோபியா.

***

ஜெருசலேம், இஸ்ரேலின் தலைநகரம். ஆனால் யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம் 3 சமயத்தினருக்கும் அது புனித ஸ்தலம். யூதர்கள், மரபுபடி பாலஸ்தீனம் தான் தங்கள் தாயகம் என்று அங்கே குடியேற துடித்தனர். ஆனால் அது முஸ்லிம்களின் கட்டுபாட்டில் இருந்ததால் போராட்டம் வெடித்தது.

இதில் ஐ.நா. தலையிட்டு பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கான பகுதியை தனிநாடாக (இஸ்ரேல்) அறிவித்தது. ஆனாலும் அவ்வப்போது இனபூதம் பிரச்சினையை கிளப்ப, இரு நாடுகளுக்கிடையில் 600 கி.மீ. நீளத்தில் சீனச்சுவர் போல ஒரு பெருஞ்சுவர் எழுப்பபட்டு வருகிறது, அமைதிக்காக.


***

இத்தாலி நாட்டுக்குள் இருக்கும் வாடிகன் நகரம் ஒரு தனி நாடாகும். இத்தாலியில் மதத்துக்கும், அரசியலுக்கும் போராட்டம் ஏற்பட்டது. அப்போது சர்வாதிகாரி முசோலினி, போப் ஆண்டவருடன் செய்த உடன்பாட்டின்படி வாடிகன் நகரம் தனிநாடாக அறிவிக்கபட்டது.

உலகின் குட்டிநாடான வாடிகனுக்கு வறுமை, அரசியல், எல்லை பாதுகாப்பு போன்றவை பிரச்சினையல்ல. இது மதத் தலைமையிடம் என்பதால் பாதிரியார்களின் கல்யாண அனுமதி, செக்ஸ் குற்றச்சாட்டுகள் என வினோத பிரச்சினைகளை எப்போதாவது சந்திக்கிறது, அந்த நாடு.

***

ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்கா வசமான நாடு கியூபா. சுதந்திரபோரில் உதவும் நரியாக வந்த அமெரிக்கா தங்களை ஆள்வதை கியூபா மக்கள் விரும்பவில்லை. போராட்டம் வெடிக்க, முடிவில் ஒப்பந்தத்துடன் கியூபாவுக்கு விடுதலை கிடைத்தது.

அமெரிக்க அனுதாபி படிஸ்டா அதிபரானார். இதற்கு எதிராக கிளர்ச்சி செய்து பிடல் காஸ்ட்ரோ அதிபரானார். கம்யூனிசவாதியான இவர் அமெரிக்க கரும்பு எஸ்டேட்களை பொதுவுடைமை ஆக்கினார். இதனால் அமெரிக்கா வியாபாரத் தடைவிதித்தது. .

***

இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது பர்மா. சுதந்திரபோர் மூண்டபோது ஜப்பான் பர்மாவுக்கு உதவியது. அடுத்து ஜப்பான் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவே, மீண்டும் இங்கிலாந்தின் உதவியைக் கேட்டது பர்மா. 1947-ல் சுதந்திரம் அறிவிக்கபட்டது. ஆனால் ஆட்சி அமைக்க இருந்த ஆங்சான் கொல்லபட்டார். அவரது 2 வயது மகள் சூகேயி நாடு கடத்தபட்டார். திருமணம் முடிந்தபிறகு சூகேயி நாடு திரும்பினார். அங்கு ராணுவ ஆட்சி நடந்ததால் கொதிப்படைந்த அவர், அகிம்சை போராட்டத்தை தொடங்கினார்.

அதனால் பல ஆண்டுகளாக வீட்டுச்சிறையில் இருக்கிறார். இதற்கிடையே அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் சூகேயி.



ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பொது அறிவுச் செய்திகள். Empty Re: பொது அறிவுச் செய்திகள்.

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 13:23

பகிர்விற்க்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுச் செய்திகள். Empty Re: பொது அறிவுச் செய்திகள்.

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 14:54

*ரசிகன் wrote:பகிர்விற்க்கு நன்றி :];:
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பொது அறிவுச் செய்திகள். Empty Re: பொது அறிவுச் செய்திகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum