Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
+3
நண்பன்
kalainilaa
பாயிஸ்
7 posters
Page 1 of 1
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
-வைரமுத்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
kalainilaa wrote:எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
நண்பன் wrote:kalainilaa wrote:எனது மனசிக ஆசான் இவர் .
இவரின் வரிகளை மீண்டும் தந்தமைக்கு நன்றி .
தோழர்களே இது முத்துவையே சேரும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
வைரமுத்துன்னா சும்மாவா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
இந்த கவிதையை அவர் சொல்ல வானொலியில் கேட்டுள்ளேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
இந்த கவிதையை அவர் சொல்ல வானொலியில் கேட்டுள்ளேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
ஆம், இக்கவிதை,, ஜோடி என்ற திரைபடத்தில் கேட்டிருக்கிறேன்,,
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
@. @. @.sikkandar_badusha wrote:ஆம், இக்கவிதை,, ஜோடி என்ற திரைபடத்தில் கேட்டிருக்கிறேன்,,
தனித்துவம் வாய்ந்த கவிப்பேரரசு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
நண்பன் wrote:உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
பழையக் காதல் கூவத்துக்கு
மனைவியின் காதல் வரும் தலைமுறைக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
@. @.kalainilaa wrote:நண்பன் wrote:உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்..
எனக்கு ஒரு காலம்
தபால் காறன் அப்படித்தான் தெரிந்தான்
ஆனால் இப்போது
ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்
தொலைபேசிதான்
பழையக் காதல் கூவத்துக்கு
மனைவியின் காதல் வரும் தலைமுறைக்கு !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட …
» காதல் – கவிதை
» காதல் கவிதை!
» காதல் தோல்வி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!
» காதல்…காதல்…! – கவிதை
» காதல் – கவிதை
» காதல் கவிதை!
» காதல் தோல்வி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|