Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
கடற்படையினர் தயாரித்த தெலிசீமியா தடுப்பு மருந்து ஏற்றும் 150 இயந்திரங்கள் விநியோகம்
Page 1 of 1
கடற்படையினர் தயாரித்த தெலிசீமியா தடுப்பு மருந்து ஏற்றும் 150 இயந்திரங்கள் விநியோகம்
கடற்படையினர் தயாரித்த தெலிசீமியா தடுப்பு மருந்து ஏற்றும் 150 இயந்திரங்கள் விநியோகம்
ஸாதிக் ஷிஹான்
படம்: நிஷங்க விஜேரட்ண
இலங்கை கடற்படையினால் தயாரிக்கப்பட்டுள்ள தெலிசீமியா நோய்க்கு தடுப்பு மருந்து ஏற்றும் 150 தடுப்பு ஊசி இயந்திரங்கள் வைத்தியசாலைகளுக்கு நேற்று இலவசமாக விநியோகிக்கப் பட்டன.
கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலா ளர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்படி இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பொரளை லேடி ரிட்ஜ்வே, கொழும்பு காசல், அம்பாறை, ராகம, கண்டி, குருநாகல், பேராதனை ஆகிய ஏழு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களும், தெலிசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட 20 சிறுவர், சிறுமிகளும் இந்த இயந்திரங்களை பெற்றுக் கொண்டனர்.
தெலிசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 10 தொடக்கம் 12 மணித்தியாலங்கள் வரை தடுப்பு ஊசி ஏற்றுவதற்காக இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இயந்திரம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமாயின் இயந்திரமொன்றுக்கு 75,000 ரூபா செலவிட வேண்டும்.
இந்நிலையில் அதே இயந்திரத்தை சர்வதேச தரத்தில் இலங்கையில் தயாரித்துள்ள கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு சுமார் 4,500 ரூபாவுக்கு பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்துள்ளது.
தெலிசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடற்படையின் சமூக சேவைப் பிரிவு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து 150 இயந்திரங்களையும் முற்றிலும் இலவசமாக தயாரித்து விநியோகித்துள்ளது.
தெலிசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தடுப்பு ஊசி இயந்திரங்கள் வழங்கப்பட்ட அதேசமயம், கடற் படையின் சேவா வனிதா பிரிவினால் பாடசாலை பொதிகளுடன் உபகரணங்களும் பரிசில்களாக வழங்கி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா தலைவி அயோமா ராஜபக்ஷ, கடற்படையின் சேவா வனிதா தலைவி திருமதி திஸாநாயக்க ஆகியோர் வழங்கி வைத்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» Dheepam ஏற்றும் முறைகள்
» விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்!
» ராயபுரம் பகுதியில் சுழற்சி முறையில் மின் விநியோகம்
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» Dheepam ஏற்றும் முறைகள்
» விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்!
» ராயபுரம் பகுதியில் சுழற்சி முறையில் மின் விநியோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|