Latest topics
» பல்சுவை-3by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். “யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும்.
ஒரு நன்மைக்கு பத்து மடங்கான நன்மை வழங்கப்படும். அலிப், லாம், மீம் என்பன ஓர் எழுத்தென நான் கூறமாட்டேன். மாறாக அலிப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து என்றே நான் கூறுவேன்” ஆதாரம்: திர்மிதி.
குர்ஆனில் 340740 எழுத்துக்கள் உள்ளன. ஒரு எழுத்துக்கு 10 மடங்கு நன்மை கிடைப்பதாயின் ஒருவர் ஒரு தடவை குர்ஆனை சம்பூர்ணமாக ஓதி முடித்தால் அவருக்கு 3407400 நன்மைகள் கிடைப்பது உறுதி.
தொடர்ந்து இவர் வருடத்தில் மாதத்திற்கு ஒருமுறை வீதம் 12 மாதங்களும் 12 முறை குர்ஆனை ஓதி முடித்தால் இவருக்கு 4 கோடியே 8 இலட்சத்து 88 ஆயிரத்து 800 நன்மைகள் கிடைக்கும் என்பது தெளிவு. ரமழான் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும்.
ரமழான் கூட குர்ஆன் இறக்கப்பட்டமைக்காக அதன் போதனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்யும் வகையில் தான் கடமையாக்கப்பட்டது. எனவே ரமழான் குர்ஆனுக்காக என்றால் கூட மிகையன்று. குர்ஆனும் நோன்பும் அடியானுக்கு ஷபாஅத் செய்வதால் நாம் அதிகமதிகம் குர்ஆனை ஓத வேண்டும்.
“ஒருவர் நோற்கும் நோன்பும் ஓதும் குர்ஆனும் (மறுமையில் அல்லாஹ்விடம்) அவருக்கு சிபார்சு செய்யும், நோன்பு யா! அல்லாஹ் நான் இம் மனிதரை அவரது உணவு, ஆபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை ஏற்பா யாக! எனப் பிரார்த்திக் கும் குர்ஆன் யா! அல் லாஹ் இரவில் (உனது திருமறையான) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத்திலிருந்து தடுத்து வைத்தேன்.
எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக! எனப் பிரார்த்திக்கும் இந்த சிபாரிசுகள் அல் லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்” என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல் ரஹ்மான் இப்னு அம்ர் நூல்: திர்மிதி
எனவே நாம் புனித ரமழானில் இரவு நேரங்களில் வீண் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் அரட்டை அடிப்பதிலும் ஈடுபடாமல் வீடுகளிலே மஸ்ஜித்களிலோ குர்ஆனை ஓதி நன்மைகளைத் தேடித்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நாம் குர்ஆனில் உள்ள சில சூறாக்களை மாத்திரம் தினந்தோறும் மீட்டி மீட்டி ஓதுவதைவிட குர்ஆனைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப ஓதி முடிப்பதற்குரியவகையில் குர்ஆனில் ஒரு அளவையேனும் நாம் தினந்தோறும் ஓதிவர திடசங்கற்பம் கொள்ள வேண்டும். நன்மை குறிக்கப்பட்ட ஓதல் குர்ஆன் ஓதுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.
அதாவது ஓர் எழுத்துக்கு ஒரு நன்மை (10 மடங்காக) வழங்கப்படும் என திர்மிதியில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதால், நன்மை குறிக்கப்படாத ஓதல்களில் நாம் காலத்தைக் கழிப்பதைவிட நாளாந்தம் நாம் இனிய குர்ஆனை ஓதி பல கோடி நன்மைகள் பெறுவோமாக!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்” நூல்:- முஸ்லிம்
ஐ. எம். எப். ஷஹாமா
திக்குவல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @.பர்வின் wrote:நன்றி கண்டிப்பாக நன்மை அடைவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @. :];:mravi wrote:
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இறைவனின் பாவமன்னிப்பை பெறுவோம்.
» அருள்மறைக் குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி கின்னஸ் சாதனை புரிந்த ஆந்திர மாநிலத்தைச
» அருள்மறைக் குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி கின்னஸ் சாதனை புரிந்த ஆந்திர மாநிலத்தைச
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|