சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ Khan11

சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ

Go down

சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ Empty சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 10:57

சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும்
தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு




சமச்சீர் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு 2 ஆம் திகதிக்குள் அனுப்ப முடியாது என்று
உயர் நீதிமன்றில் தமிழக அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு 5 ஆம் திகதிக்குள் அனைத்து
மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று உயர்
நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உச்ச
நீதிமன்றில் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றில் மேல்முறையீடு மனுதாக்கல்
செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சவுகான் த¨லைமையிலான பெஞ்ச் விசாரித்து
வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உச்ச நீதிமன்று வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால
தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு ‘சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை ஆகஸ்ட் 2 ஆம்
திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்’ என
தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றில் 3
வது நாளாக நடந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில் ‘வரும் 2 ஆம் திகதிக்குள்
அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வழங்க முடியாது என்றும்
அதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை
ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்று ‘மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை வரும்
2 ஆம் திகதிக்கு பதில் வருகிற 5 ஆம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் அனுப்பி
வைக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
பெற்றோர் தரப்பு வாதம் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் மாணவர்கள்
தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சட்டத்தரணி அர்ஜுனா வாதாடினார். இந்த மனு
மீதான விசாரணையை வரும் 2 ஆம் திகதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம்
» தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
» மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு த.தே.கூ. இருவார கால அவகாசம் _
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற தமிழக அரசுக்கு மீண்டும் தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum