சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

குழந்தைகளும் உணவும் Khan11

குழந்தைகளும் உணவும்

Go down

குழந்தைகளும் உணவும் Empty குழந்தைகளும் உணவும்

Post by *சம்ஸ் Fri 12 Nov 2010 - 14:36

குழந்தைகளும் உணவும் %E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசையாகும். உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அவசியம் என்பதை பெற்றோரும் அறிந்தே இருக்கின்றனர். பச்சைக்காய் கறிகளும், பழங்களும் பயறுவகைகளும் உடல் நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பதும் இவற்றைக் குழந்தைகளின் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் குழந்தைகளின் உணவைப் பொறுத்தவரை இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று பெற்றோருக்கு பிடித்தமான உணவு, மற்றது குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு. பெற்றோருக்கு பிடிக்கும் உணவு குழந்தைகளுக்குப் பிடிக்காமல் இருக்கிறது. கீரைகளையும் பச்சைக் காய்கறிகளையும் விட குழந்தைகள் சொக்லேட், ஐஸ்கிறீம் என்பவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

எப்போதும் நொறுக்குத் தீணிகளையே சாப்பிடுகின்றனர். உருளைக்கிழங்கு தவிர மற்றக் காய்கறிகளை தொடவே மாட்டேன் என்கிறான் என்பதுவே பெரும்பாலான பெற்றோரின் புகாராக இருக்கின்றது. கொஞ்ச நாள் குரக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இப்போது அதுவும் இல்லை, என் பிள்ளைக்கு சரியான கண்ணாறு என்று புலம்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தை சீராக்குவதற்கான என் தரப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது உணவூட்டும் விஷயத்தில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். குறிப்பாக தாய் சிரமப்படுகின்றாள். குழந்தை இரண்டு வயதாகும் போது அது பெரியவர்களைப் போன்றே செயற்பட ஆரம்பிக்கின்றது மனிதனின் பருவங்களில் இரண்டு வயதுதான் புத்தாக்க சிந்தனை மிகக் கூடுதலாக வெளிப்படும் காலமாகும். விரும்பிய நேரத்தில் விரும்பிய முறையில் பெரியவர்கள் சாப்பிடுவதை காணும் குழந்தைகள் தானும் அவர்களைப் போன்றே சாப்பிட்ட விரும்புகின்றது. ஆனால் நாம் குழந்தைக்கு மட்டும் தனியாக உணவூட்டும் போது அது எரிச்சல்படுகின்றது. எனவே இந்தப் பருவத்தில் நிர்ப்பந்தித்து உணவூட்டுவது குழந்தைக்கு உணவில் ஒரு வெறுப்புணர்ச்சியையே தோற்றுவிக்கும். எனவே குழந்தைக்கு பசியேற்படும் போதுதான் உணவூட்ட ஆரம்பிக்க வேண்டும். இங்கு தாயிடம் ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. ஏறத்தாழ இரண்டு வருடமாக குழந்தைக்க பாலூட்டி குளிப்பாட்டி பராமரித்து வரும் தாய் தான் நினைக்கிறபடிதான் குழந்தை இயங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவ்வாறு குழந்தை அவள் ஆசைக்கேற்ப செயற்பட மறுக்கும் போது அவருக்கு கடும் கோபம் ஏற்படுகின்றது. இது குழந்தையை நாம் ஒரு ஆளுமையாகப் பார்க்காததுதான் காரணமாகும். அதற்கென்னும் விருப்பு வெறுப்புக்கள் ஆசைகள் உண்டு என்று பெற்றோர் நினைக்கும் போதுதான் இப்பிரச்சினையை ஓரளவு தனிக்கலாம்.

இந்தப்பருவத்தில் உணவூட்டும் போது இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரித்து உணவூட்டக்கூடாது. குழந்தை விளையாடும் இடத்திற்கு உணவுத்தட்டை எடுத்துச் சென்று அது பந்து விளையாடுகிறது என்றால் உணவை பந்து போன்று உருண்டையாக உருட்டி ஊட்டலாம். ஆ ஆ.. என்று அது வாயை திறக்கும் அப்போது உருண்டையை உள்ளே தள்ளிவிடலாம். அதாவது உணவூட்டுவதை மகிழ்ச்சிகரமான ஒரு செயற்பாடாக மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தை சாப்பிடுவதில்லையே என்று கோபப்டும் போதும் எரிச்சல்படும் போதும் காரியம் கெட்டுப்போகிறது. எந்தக்காலமும் குழந்தைக்கு நீங்களே உணவூட்டிக் கொண்டிருக்கக்கூடாது. குழந்தை சுயமாக உணவுண்பதற்கு (அள்ளித்தின்பதற்கு) தூண்டுங்கள் அதன் முன்னால் கரண்டியைக் கொடுத்து சாப்பிட வையுங்கள். அது விரயமாகும் அல்லது கொட்டும் என்று பயப்படாதீர்கள். நாளோட்டத்தில் குழந்தை கொட்டாமல் சிந்தாமல் உணவுண்ணப் பழகி கொள்ளும். இல்லாவிட்டால் உங்கள் குழந்தை திருமண வயதை அடையும் வரை நீங்கள்தான் ஊட்டிவிட நேரும் என்பதை மறவாதீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பதைப் போல நல்ல உணவுப் பழக்கத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும் குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் வளர்ந்து பெரியவனாகிய பிறகும் அது நீடிக்கும்.

இன்று குழந்தைகளுக்கு கொலஸ்ரோல், மூட்டு வியாதி அதிகம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய நோய்களும் உடல் பருமனாகும் வாய்ப்பும் இதனால் அதிகரிக்கின்றது. எனவே குழந்தைப் பருவத்திலே நல்ல உணவுப்பழக்கம் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்கு இலகுவழி கீரை போன்ற உணவுகள் உணவுத்தட்டில் வைத்து அவை பற்றிப் பேசிப் பேசி இயல்பான ஆசையை ஏற்படுத்த வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum