சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு Khan11

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு

3 posters

Go down

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு Empty நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 3:59

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு
அநுராதபுரம் நீதவான் திருமதி தர்ஷிகா விமலசிறி ஒரேநாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் அவர் வழங்கிய இத்தீர்ப்புகளில் 55 சதவீதமான வழக்குகளின் சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர்.

ஏனையோர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டது. ஏனையோருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் அவர்களின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யுமாறும்; நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டார். ஜனவரி 24ம் திகதி நீதிமன்ற அறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 203 வழக்குகளினதும் கோப்புகள் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து புதிய அறிக்கைகளை விரைவாக தயாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 6.30 மணி வரை 203 வழக்குகளுக்கும் அவர் தீர்ப்பு வழங்கினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு Empty Re: நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:30

203 குறிப்பட நேரத்தில் எபப்டி ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு Empty Re: நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:25

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு Empty Re: நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
» மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» எடுக்கப்பட்ட சகல முடிவுகளும் சிதம்பரத்துக்கு தெரியும்; நீதிமன்றில் ராசாவின் சட்டத்தரணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum