Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
3 posters
Page 1 of 1
கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
சென்னை, ஆக. 3-
சென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமானப் பணி வேகமாக நடந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பழைய வீடுகள் மாற்றி அமைப்பு,
தொழிற் சாலை கட்டுமானப் பணி போன்றவை கட்டுமான பொருட்களின் விலை
உயர்ந்தாலும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
செங்கல்,
மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்த்து விட்டன.
செங்கல் விலையை குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேம்பர்
சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ரூ. 3 ஆயிரம்
விலை குறைப்பதாக ஒத்துக் கொண்டனர். ஆனால் விலையை குறைக்க வில்லை. அதற்கு
மாறாக ரூ. 1000 உயர்த்தி உள்ளனர்.
இதுபற்றி செங்கல் விற்பனையாளர் ஆர்.ஜி. உதயகுமார் கூறியதாவது:-
கடந்த
மாதம் வரை ஒரு லாரி செங்கல்(3000 செங்கல்) ரூ. 20 ஆயிரத்திற்கு
விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ. 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு
செங்கலின் விலை ரூ. 6-ல் இருந்து ரூ. 7-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை
உயர்வுக்கு அரசு காரணமல்ல. செங்கல் தொழிலில் உள்ள இடர்பாடுகளை அரசு குறைக்க
வேண்டும்.மழைக் காலங்களில் செங்கல் உற்பத்தி செய்ய இயலாது. அந்த காலத்தில்
கட்டுமான தொழில் செய்வதை நிறுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் கட்டுமான தொழில் செய்வதை தடை செய்தால் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் தானாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மணல்
விலை கடந்த மாதத்தை விட ரூ. 3 ஆயிரம் குறைந்துள்ளது. ஒரு லாரி மணல்(3
யூனிட்) ரூ. 13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 10 ஆயிரம், ரூ.
10,500-க்கு விற்கப்படுகிறது. 15 நாட்களில் இந்த விலை குறைந்துள்ளது.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில்,
மணல்
குவாரிகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எற்கனவே இருந்த குவாரிகளை
திறந்தாலே மணல் விலை மேலும் குறையும். மணல் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால்
அந்த அளவிற்கு மணல் சப்ளை செய்வதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள்,
ஊழியர்கள் தாமதமாக செயல்படுவதால் குவாரியில் இருந்து மணல் வெளியே கொண்டு வர
காலதாமதம் ஆகிறது.
விரைவாக செயல்பட்டால் லாரிகள்
நிற்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு லாரிக்கு
ஒரு லோடாவது கிடைத்தால் மணல் தட்டுப்பாடு இல்லாமல் எல்லோருக்கும்
கிடைக்கும். விலை குறையும். அரசு இதில் கவனம் செலுத்தினால் மணல் விலை தானாக
குறையும் என்றார்.
கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர் ஒருவர் கூறுகையில்,
வாட்
வரி விதித்த பிறகு சிமெண்ட், ஜல்லி விலை உயர்ந்து விட்டது. 3 யூனிட் ஜல்லி
ரூ.7800 ஆக இருந்தது. தற்போது ரூ. 8400 உயர்ந்து விட்டது. 15 நாட்களில்
ரூ. 600 விலை உயர்ந்துள்ளது.
கட்டுமான தொழிலில்
ஈடுபடும் தொழிலாளர்களின் கூலி அதிகரித்து வருகிறது. சித்தாள், பெரியாள்,
மேஸ்திரி போன்றவர்கள் ஒரே வகையான கூலியை எதிர்பார்க்கிறார்கள். இதனால் இத்
தொழில் செய்ய முடியவில்லை என்றார்.
மாலை மலர்
சென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமானப் பணி வேகமாக நடந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பழைய வீடுகள் மாற்றி அமைப்பு,
தொழிற் சாலை கட்டுமானப் பணி போன்றவை கட்டுமான பொருட்களின் விலை
உயர்ந்தாலும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
செங்கல்,
மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்த்து விட்டன.
செங்கல் விலையை குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேம்பர்
சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ரூ. 3 ஆயிரம்
விலை குறைப்பதாக ஒத்துக் கொண்டனர். ஆனால் விலையை குறைக்க வில்லை. அதற்கு
மாறாக ரூ. 1000 உயர்த்தி உள்ளனர்.
இதுபற்றி செங்கல் விற்பனையாளர் ஆர்.ஜி. உதயகுமார் கூறியதாவது:-
கடந்த
மாதம் வரை ஒரு லாரி செங்கல்(3000 செங்கல்) ரூ. 20 ஆயிரத்திற்கு
விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ. 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு
செங்கலின் விலை ரூ. 6-ல் இருந்து ரூ. 7-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை
உயர்வுக்கு அரசு காரணமல்ல. செங்கல் தொழிலில் உள்ள இடர்பாடுகளை அரசு குறைக்க
வேண்டும்.மழைக் காலங்களில் செங்கல் உற்பத்தி செய்ய இயலாது. அந்த காலத்தில்
கட்டுமான தொழில் செய்வதை நிறுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் கட்டுமான தொழில் செய்வதை தடை செய்தால் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் தானாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மணல்
விலை கடந்த மாதத்தை விட ரூ. 3 ஆயிரம் குறைந்துள்ளது. ஒரு லாரி மணல்(3
யூனிட்) ரூ. 13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 10 ஆயிரம், ரூ.
10,500-க்கு விற்கப்படுகிறது. 15 நாட்களில் இந்த விலை குறைந்துள்ளது.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில்,
மணல்
குவாரிகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எற்கனவே இருந்த குவாரிகளை
திறந்தாலே மணல் விலை மேலும் குறையும். மணல் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால்
அந்த அளவிற்கு மணல் சப்ளை செய்வதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள்,
ஊழியர்கள் தாமதமாக செயல்படுவதால் குவாரியில் இருந்து மணல் வெளியே கொண்டு வர
காலதாமதம் ஆகிறது.
விரைவாக செயல்பட்டால் லாரிகள்
நிற்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு லாரிக்கு
ஒரு லோடாவது கிடைத்தால் மணல் தட்டுப்பாடு இல்லாமல் எல்லோருக்கும்
கிடைக்கும். விலை குறையும். அரசு இதில் கவனம் செலுத்தினால் மணல் விலை தானாக
குறையும் என்றார்.
கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர் ஒருவர் கூறுகையில்,
வாட்
வரி விதித்த பிறகு சிமெண்ட், ஜல்லி விலை உயர்ந்து விட்டது. 3 யூனிட் ஜல்லி
ரூ.7800 ஆக இருந்தது. தற்போது ரூ. 8400 உயர்ந்து விட்டது. 15 நாட்களில்
ரூ. 600 விலை உயர்ந்துள்ளது.
கட்டுமான தொழிலில்
ஈடுபடும் தொழிலாளர்களின் கூலி அதிகரித்து வருகிறது. சித்தாள், பெரியாள்,
மேஸ்திரி போன்றவர்கள் ஒரே வகையான கூலியை எதிர்பார்க்கிறார்கள். இதனால் இத்
தொழில் செய்ய முடியவில்லை என்றார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
விலைவாசியப் பார்த்தால் பழைய மாதிரி குச்சு வீட்டிலேயே வசிப்பதுதான் சிறந்தது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
நான் இன்னும் அதில்தான் வசிக்கிறேன் ஜாஸ்மின் :silent:jasmin wrote:விலைவாசியப் பார்த்தால் பழைய மாதிரி குச்சு வீட்டிலேயே வசிப்பதுதான் சிறந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
அப்படியா நான் நீங்கள் பெரிய மச்சுவீட்டில் வசிப்பீர்கள் என்றல்லவா நினைத்துவிட்டேன் .வீட்டில் என்ன இருக்கிறது நண்பரே ...உங்கள் வீடு வேண்டுமானால் குச்சாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனசு மச்சாக இருக்கிறதே அது போதாதா .
வசிப்பது எனவோ ஓலைக்குடிலாக இருக்கலாம் ஆனால் உங்கள் வார்த்தகள் சீதேவிகளாக இருக்கிறதே அது போதாதா
இருக்கும் இடம் வேண்டுமானல கீற்றுக்கூரையாக இருந்தாலும் உங்கள் நற்பண்புகள் கோட்டைகளை விட சிறந்தது நண்பரே .
இந்த அழியும் உலகை விட்டு விடுங்கள் அல்லஹ் உங்களுக்காக ஒரு அழகிய மாளிகையை மிக உயர்ந்த சொர்க்கத்தில் அமைக்க நான் பிராத்திக்கிறேன் .....போதுமா
வசிப்பது எனவோ ஓலைக்குடிலாக இருக்கலாம் ஆனால் உங்கள் வார்த்தகள் சீதேவிகளாக இருக்கிறதே அது போதாதா
இருக்கும் இடம் வேண்டுமானல கீற்றுக்கூரையாக இருந்தாலும் உங்கள் நற்பண்புகள் கோட்டைகளை விட சிறந்தது நண்பரே .
இந்த அழியும் உலகை விட்டு விடுங்கள் அல்லஹ் உங்களுக்காக ஒரு அழகிய மாளிகையை மிக உயர்ந்த சொர்க்கத்தில் அமைக்க நான் பிராத்திக்கிறேன் .....போதுமா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு
@. @. :”@:jasmin wrote:அப்படியா நான் நீங்கள் பெரிய மச்சுவீட்டில் வசிப்பீர்கள் என்றல்லவா நினைத்துவிட்டேன் .வீட்டில் என்ன இருக்கிறது நண்பரே ...உங்கள் வீடு வேண்டுமானால் குச்சாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனசு மச்சாக இருக்கிறதே அது போதாதா .
வசிப்பது எனவோ ஓலைக்குடிலாக இருக்கலாம் ஆனால் உங்கள் வார்த்தகள் சீதேவிகளாக இருக்கிறதே அது போதாதா
இருக்கும் இடம் வேண்டுமானல கீற்றுக்கூரையாக இருந்தாலும் உங்கள் நற்பண்புகள் கோட்டைகளை விட சிறந்தது நண்பரே . {)) {)) {))
இந்த அழியும் உலகை விட்டு விடுங்கள் அல்லஹ் உங்களுக்காக ஒரு அழகிய மாளிகையை மிக உயர்ந்த சொர்க்கத்தில் அமைக்க நான் பிராத்திக்கிறேன் .....போதுமா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» ஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்றோர்..!
» கட்டிடம் இடிந்து 74 பேர் பலி: மீட்கப்பட்ட குழந்தையை தத்து எடுக்க கடும் போட்டி
» குறைந்த விலை மருந்துகளை மக்கள் எளிதாக பெற பஸ் நிலையம், கடை வீதிகளில் 'அம்மா' மருந்தகம்?
» அமெரிக்கர்கள் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை
» ஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்றோர்..!
» கட்டிடம் இடிந்து 74 பேர் பலி: மீட்கப்பட்ட குழந்தையை தத்து எடுக்க கடும் போட்டி
» குறைந்த விலை மருந்துகளை மக்கள் எளிதாக பெற பஸ் நிலையம், கடை வீதிகளில் 'அம்மா' மருந்தகம்?
» அமெரிக்கர்கள் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|