Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
எண்ணங்களை கருவாக்கி
உணர்வுகளை உருவாக்கி பிறந்தன
பென்சில் முனையில்.
புதிய சிற்பம்!
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
கையோடு கலை சேர,
சிலிர்க்க வைக்கும்
சிற்பத்தின் கவிதை,
பென்சில் முனையில் !
உணர்வுகளை உருவாக்கி பிறந்தன
பென்சில் முனையில்.
புதிய சிற்பம்!
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
கையோடு கலை சேர,
சிலிர்க்க வைக்கும்
சிற்பத்தின் கவிதை,
பென்சில் முனையில் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
நன்றி தல .நண்பன் wrote:இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
படம் பார்த்த போது வியந்த எனக்கு கவிதை அதைவிட வியப்பளிக்கிறது அருமை அருமை
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
அப்துல் றிமாஸ் wrote:வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
நன்றி தோழரே உங்கள் ,ரசனைக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
jasmin wrote:அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே
மல்லிகையின் வாழ்த்து மனம் வீசியது .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
முனாஸ் சுலைமான் wrote:புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கத்தி முனையில் சிறுவனை பலாத்காரம் செய்த 20 வயது பெண்!(Video இணைப்பு)
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» பென்சில் ஓவியம்
» நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்
» பென்சில் கொண்டு வரைந்த ஓவியம்
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» பென்சில் ஓவியம்
» நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்
» பென்சில் கொண்டு வரைந்த ஓவியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|