சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Khan11

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

3 posters

Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 4:59

பெங்களூர்: கர்நாடகாவில் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள சிக்பல்லபூரில் நேற்று மக்கள் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை கல்லாலும், உருட்டுக்கட்டையாலும் அடித்தே கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது,

ஆந்திராவைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் சிக்பல்லபூர் வழியாக சென்றனர். அப்போது திடீர் என சுமார் 2 ஆயிரம் கிராமத்தினர் அவர்களை வேனில் இருந்து இறக்கினர். போலி நகைகள் விற்பவர்கள் என்று நினைத்து அவர்களை கல்லாலும், உருட்டுக் கட்டையாலும் அடித்துக் கொன்றனர் என்றனர்.

நான் இது போன்ற ஒரு கொடூரத்தை எனது வாழ்நாளில் பார்த்ததேயில்லை. பெரிய, பெரிய கற்களால் அடித்துக் கொன்றனர். கிராமத்தினரின் ஆத்திரத்திற்கு காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty Re: கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:00

அட பாவிங்களா ! :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty Re: கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 8:35

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பார்கள் அதே நிலைதான் இங்கும் நடந்துள்ளது ஒரு கிராமமே கொல வெறியுடன் இருக்கென்றால் அந்த அளவுக்கு அந்த மக்கம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty Re: கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by jasmin Thu 4 Aug 2011 - 11:06

கர் நாடகாவின் நிர்வாக சீர்கேட்டையே இது காட்டுகிறது நிலமோசடி வழக்கிலும் சுரங்க மோசடி வழக்கிலும் சிக்கித்தவிக்கும் எடியூரப்பவின் ஆட்சி எங்கே இதை எல்லாம் கண்டுகொள்ளப் போகிறது...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty Re: கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 13:03

jasmin wrote:கர் நாடகாவின் நிர்வாக சீர்கேட்டையே இது காட்டுகிறது நிலமோசடி வழக்கிலும் சுரங்க மோசடி வழக்கிலும் சிக்கித்தவிக்கும் எடியூரப்பவின் ஆட்சி எங்கே இதை எல்லாம் கண்டுகொள்ளப் போகிறது...
கண்டு கொள்வார்கள் :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை Empty Re: கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» சன் டி.வி.யின் ‘மன்மத’ ராஜா மீது கொலை வழக்குப் பாயலாம் என்று தெரிகிறது.
» பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்
» குழுக்களுக்கிடையிலான சண்டையைச் சமரசம் செய்யச் சென்றவர் பொல்லால் அடித்துக் கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum