Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
4 posters
Page 1 of 1
இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
சென்னை, ஓட்டேரி ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் மீது பல மோசடி புகார்கள் கூறப்பட்டன.
தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார். இணையதளத்தில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ.12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி பொலிசில் புகார் கொடுத்தார். இதேபோல யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ.90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ.1 லட்சத்தையும், ஒரு மடிக்கணணியும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர்.
புகார்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளன. கொமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கொமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கொமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கொமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கொமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நேற்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பொலிசார் சோதனை செய்தார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 மடிக்கணணி, 11 கைப்பேசிகள், இரண்டு குளிர்சாதன மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கணணி மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார். பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார். இவரை ”பேச்சில் மயக்கும் மோகினி” என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் பொலிசாரிடம் வர்ணித்துள்ளனர்.
சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார். சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷினியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்று தான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷினி மிரட்டி விட்டார். அதன்பிறகு தான், பொலிஸ் உதவியை நாடி உள்ளனர்.
பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக பொலிசார் பிடித்துள்ளனர். அதன்பிறகு தான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று மாஜிஸ்திரேட்டு வீட்டிற்கு கொண்டு போகும்போது பொலிசாரையே பிரியதர்ஷினி மிரட்டினார்.
கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கொர்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார். அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும், வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இணையதளத்தில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார். இணையதளத்தில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ.12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி பொலிசில் புகார் கொடுத்தார். இதேபோல யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ.90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ.1 லட்சத்தையும், ஒரு மடிக்கணணியும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர்.
புகார்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளன. கொமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கொமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கொமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கொமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கொமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
நேற்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பொலிசார் சோதனை செய்தார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 மடிக்கணணி, 11 கைப்பேசிகள், இரண்டு குளிர்சாதன மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கணணி மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார். பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார். இவரை ”பேச்சில் மயக்கும் மோகினி” என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் பொலிசாரிடம் வர்ணித்துள்ளனர்.
சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார். சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷினியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்று தான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷினி மிரட்டி விட்டார். அதன்பிறகு தான், பொலிஸ் உதவியை நாடி உள்ளனர்.
பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக பொலிசார் பிடித்துள்ளனர். அதன்பிறகு தான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று மாஜிஸ்திரேட்டு வீட்டிற்கு கொண்டு போகும்போது பொலிசாரையே பிரியதர்ஷினி மிரட்டினார்.
கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கொர்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார். அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும், வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இணையதளத்தில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Re: இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் .அதுவும் பெண்மோகம் வந்து விட்டால் இன்னும் மோஷம் .
டாடாவின் மகளை கட்டி வைக்கிறேன் என்று சென்னை ஓட்டேரி பெண் சொல்கிறாள் என்றால் கேட்ட கேனையனை என்னவென்று சொல்ல ...பாவம் போலீஸார்கள் சட்டங்களின் ஓட்டைகள் இன்னும் ஐம்பது முறை சிறை சென்றவர் மீண்டும் கைது என்ற செய்திகளைத்தான் தரும் ...
டாடாவின் மகளை கட்டி வைக்கிறேன் என்று சென்னை ஓட்டேரி பெண் சொல்கிறாள் என்றால் கேட்ட கேனையனை என்னவென்று சொல்ல ...பாவம் போலீஸார்கள் சட்டங்களின் ஓட்டைகள் இன்னும் ஐம்பது முறை சிறை சென்றவர் மீண்டும் கைது என்ற செய்திகளைத்தான் தரும் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
jasmin wrote:ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் .அதுவும் பெண்மோகம் வந்து விட்டால் இன்னும் மோஷம் .
டாடாவின் மகளை கட்டி வைக்கிறேன் என்று சென்னை ஓட்டேரி பெண் சொல்கிறாள் என்றால் கேட்ட கேனையனை என்னவென்று சொல்ல ...பாவம் போலீஸார்கள் சட்டங்களின் ஓட்டைகள் இன்னும் ஐம்பது முறை சிறை சென்றவர் மீண்டும் கைது என்ற செய்திகளைத்தான் தரும் ...
Re: இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
நம்ம தளத்திலே புது உறவுகள் மூன்று பேர் உள்நுழைந்து நம்ம மனச ஏமாற்ற உள்ளனர் என்பதை நீங்கள் கவனிக்கலையா அபுஅஜ்மல்.....
Re: இணையதளம் மூலம் ஆண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை சுருட்டிய பெண் கைது
mravi wrote:நம்ம தளத்திலே புது உறவுகள் மூன்று பேர் உள்நுழைந்து நம்ம மனச ஏமாற்ற உள்ளனர் என்பதை நீங்கள் கவனிக்கலையா அபுஅஜ்மல்.....
நான் கவனிச்சேன் அண்ணா ஆனால் அவர்களால் ஏமாற்ற முடியாது அவர்கள் இணைந்தாலே ஏமாந்து விடுவார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|