Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
3 posters
Page 1 of 1
இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
ஆசிய நாடுகளில் இயற்கைப் பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அவசரநிலை நிர்வாக பயிற்சிப் பட்டறைத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூனிசெபின் நாடுகளுக்கான உதவிப் பிரநிதி டேவிட் மெக்லாப்லின் இது குறித்துக் கூறுகையில், இந்தியாவின் நிலப்பகுதிகளில் 60 சதவீதம் பூகம்ப ஆபத்துகள் நிறைந்தது.
1 கோடியே 40 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. கடற்கரைப்பகுதிகளில் 8,000 கி.மீ. பகுதிகள் கடும் புயல் காற்று ஆபத்துகளைச் சந்திக்கக்கூடியவை என்றார். இந்த இயற்கைப் பேரழிவினால் ஏற்படும் நஷ்டம் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவோ ஒட்டுமொத்த அரசு வருவாயில் 12 சதவீதமாகவோ இருக்கலாம் என்று உலக வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் இயற்கைப் பேரழிவுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. இதனால் நாட்டின் வருவாயில் குறிப்பிடத்தகுந்த பங்கு பேரழிவு நிவாரணத்திற்குச் செலவிடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்த யூனிசெப் நிபுணர் தெரிவித்தார். எனவே நமது அரசு எந்திரம் இயற்கைப் பேரழிவு நடந்து முடிந்தவுடன் செய்யும் வழக்கமான பணிகளை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
2010 ம் ஆண்டு மட்டும் 373 இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சுமார் 2,96,000 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 கோடி பேர் வீடிழந்துள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட செலவினம் மட்டும் 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்த இயற்கைப் பேரழிவுகளில் 77 சதவீதம் பூகம்பம் மற்றும் சுனாமிப் பேரலைகளால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளாகும். 19 சதவீம் மட்டுமே மழை, வெள்ளம் மற்றும் பிற இயற்கைச் சீற்றங்கள் பங்களித்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக 2010 ம் ஆண்டு பெரும் இயற்கை அழிவுகளைச் சந்தித்துள்ளதாக யூனிசெப் நிபுணர் டேவிட் தெரிவித்துள்ளார். இதனால் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க சில தீவிர நடைமுறைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டேவிட் தெரிவித்துள்ளார்
சென்னை அவசரநிலை நிர்வாக பயிற்சிப் பட்டறைத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூனிசெபின் நாடுகளுக்கான உதவிப் பிரநிதி டேவிட் மெக்லாப்லின் இது குறித்துக் கூறுகையில், இந்தியாவின் நிலப்பகுதிகளில் 60 சதவீதம் பூகம்ப ஆபத்துகள் நிறைந்தது.
1 கோடியே 40 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. கடற்கரைப்பகுதிகளில் 8,000 கி.மீ. பகுதிகள் கடும் புயல் காற்று ஆபத்துகளைச் சந்திக்கக்கூடியவை என்றார். இந்த இயற்கைப் பேரழிவினால் ஏற்படும் நஷ்டம் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவோ ஒட்டுமொத்த அரசு வருவாயில் 12 சதவீதமாகவோ இருக்கலாம் என்று உலக வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் இயற்கைப் பேரழிவுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. இதனால் நாட்டின் வருவாயில் குறிப்பிடத்தகுந்த பங்கு பேரழிவு நிவாரணத்திற்குச் செலவிடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்த யூனிசெப் நிபுணர் தெரிவித்தார். எனவே நமது அரசு எந்திரம் இயற்கைப் பேரழிவு நடந்து முடிந்தவுடன் செய்யும் வழக்கமான பணிகளை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
2010 ம் ஆண்டு மட்டும் 373 இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சுமார் 2,96,000 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 கோடி பேர் வீடிழந்துள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட செலவினம் மட்டும் 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்த இயற்கைப் பேரழிவுகளில் 77 சதவீதம் பூகம்பம் மற்றும் சுனாமிப் பேரலைகளால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளாகும். 19 சதவீம் மட்டுமே மழை, வெள்ளம் மற்றும் பிற இயற்கைச் சீற்றங்கள் பங்களித்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக 2010 ம் ஆண்டு பெரும் இயற்கை அழிவுகளைச் சந்தித்துள்ளதாக யூனிசெப் நிபுணர் டேவிட் தெரிவித்துள்ளார். இதனால் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க சில தீவிர நடைமுறைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டேவிட் தெரிவித்துள்ளார்
Re: இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
இதைப்பற்றி கவலப்பட யாருக்கு நேரம் இருக்கிறது சாதிக் ..ஊழல் குற்றங்களை மறைக்கவும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரால் பணவீக்கத்தை அதிகமாக்கவும்தான் நேரம் இருக்கிறது இந்திய பழைய பொருளாதார நிபுணருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
jasmin wrote:இதைப்பற்றி கவலப்பட யாருக்கு நேரம் இருக்கிறது சாதிக் ..ஊழல் குற்றங்களை மறைக்கவும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரால் பணவீக்கத்தை அதிகமாக்கவும்தான் நேரம் இருக்கிறது இந்திய பழைய பொருளாதார நிபுணருக்கு
சரியாச்சொன்னிங்கம்மா :];:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|