சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:09

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _ Khan11

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _

Go down

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _ Empty இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:53

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் நாடகமாடுகின்றன: டில்வின் _ Tilvin-silva-300_3
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்ட மைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன. எனவே, தமிழ் மக்கள்,சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளார்கள். என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கம் இந்தியாவிற்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் ஏற்கனவே உறுதிமொழி அளித்துவிட்டது. ஆனால் அதனை நிறைவேற்றாது ஒட்டுமொத்த உலகத்தையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டில்வின் சில்வா தொடர்ந்தும் உரையாற்றுகையில்: யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணபப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கடந்த தேர்தல்களிலும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி வந்தது. அது மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும் உறுதி மொழிகளை அளித்தது.

ஆனால் தற்போது கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு விடயத்தில் இழுபறி நிலையை ஏற்படுத்தி அனைவரையும் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் சிங்கள மக்களுக்கே ஒன்றும் கிடைக்காத போது தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டமோ ஜனநாயகமோ கிடைக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது.ஏனென்றால் தற்போதைய அரசு ஒரு போதும் நல்லாட்சியை விரும்புவதில்லை. உறுதி மொழிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் ஸ்தீரத் தன்மைக்காக அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கே சென்று தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வு போன்றவற்றை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் அடிமைகளாக்கவே கூட்டமைப்பினரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுக் காலமாக உள்நாட்டு பயங்கரவாத யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்று நம்பிய போதிலும் அதிலும் ஏமாற்ற மடைந்துள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வாழ வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் தமது உரிமைகளுக்காக போரட வேண்டும் என்றார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum