Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby rammalar Today at 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm
» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am
» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm
கிaஸ் மனிதர் நடமாட்டம் பொதுமக்கள் தொடர்ந்தும் பீதி
Page 1 of 1
கிaஸ் மனிதர் நடமாட்டம் பொதுமக்கள் தொடர்ந்தும் பீதி
கிaஸ் மனிதர் நடமாட்டம் பொதுமக்கள் தொடர்ந்தும் பீதி
பதுளை, புசல்லாவை, இறக்காமம் பகுதிகளில் பதற்றம்
கட்டுக்கதை என்கின்றனர் பொலிஸார்
ஸாதிக் ஷிஹான், ஹாலி-எல இறக்காமம், புசல்லாவ தினகரன் நிருபர்கள்
கிaஸ் மனிதர்களின் நடமாட்டமும் அடாவடித்தனங்களும் நாட்டில் பல பாகங்களிலும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் அதேவேளை, சில இடங்களில் உடல் எங்கும் கிaஸை பூசிக்கொண்டு மக்களை பீதியில் ஆழ்த்திய நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடை க்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
பதுளை, புசல்லாவை, இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். எனினும் கிaஸ் மனிதர்கள் என்று கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். இறக்காமம் வரிப்பத்தான் சேனைப் பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (06) சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இறக்காமம் அமீர் அலி புரத்திலுள்ள வீடொன்றின் பின்புறமாக கறுத்த உடையணிந்து சப்பாத்துடன் நடமாடியதைக் கண்ட குடியிருப்பாளர்கள் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்த போது மர்ம மனிதர்கள் தப்பியோடியுள்ளனர்.
அங்கு ஒன்று கூடிய மக்கள் பொலிஸாருக்கு தகவல்
கொடுத்துள்ளனர். பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மர்ம மனிதர்க ளைத்தேடி வலைவிரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க புசல்லாவை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் கிaஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தில் சிலர் பொதுமக்களால் பிடித்து நையப்புடை க்கப்பட்டு பின் பொலிஸாரிடம் ஒப்படைத் துள்ளனர்.
கிaஸ் பூசிக்கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைப் புசல்லாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்டா தெற்கு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக உலாவிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரை பிரதேச மக்கள் பிடித்து புசல்லாவைப் பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பதுளை தல்தென பிரதேசத்தில் பெண்களை அச்சுறுத்தி பல அடாவடித்த னங்களில் ஈடுபட்ட இரண்டு கிaஸ் மனிதர்களை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு பதுளை தல்தென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தல்தெனப் பகுதியைச் சேர்ந்த 17, 19 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் நாட்டின் பல பிரதேசங்களில் கிaஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மைகளும் கிடையாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கிaஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்க ப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத் திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை ஆகிய பிரதேச ங்களில் கிaஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்கள் இது தொடர்பில் தனித்தனியாக விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளது. குறித்த பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் அந்தப் பிரதேசத்தில் செய்து வரும் குற்றச் செயல்களை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பொய்யாக கட்டப்பட்ட கதைகள் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை, புசல்லாவை, இறக்காமம் பகுதிகளில் பதற்றம்
கட்டுக்கதை என்கின்றனர் பொலிஸார்
ஸாதிக் ஷிஹான், ஹாலி-எல இறக்காமம், புசல்லாவ தினகரன் நிருபர்கள்
கிaஸ் மனிதர்களின் நடமாட்டமும் அடாவடித்தனங்களும் நாட்டில் பல பாகங்களிலும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் அதேவேளை, சில இடங்களில் உடல் எங்கும் கிaஸை பூசிக்கொண்டு மக்களை பீதியில் ஆழ்த்திய நபர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடை க்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
பதுளை, புசல்லாவை, இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் இத்தகைய கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். எனினும் கிaஸ் மனிதர்கள் என்று கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். இறக்காமம் வரிப்பத்தான் சேனைப் பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (06) சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இறக்காமம் அமீர் அலி புரத்திலுள்ள வீடொன்றின் பின்புறமாக கறுத்த உடையணிந்து சப்பாத்துடன் நடமாடியதைக் கண்ட குடியிருப்பாளர்கள் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்த போது மர்ம மனிதர்கள் தப்பியோடியுள்ளனர்.
அங்கு ஒன்று கூடிய மக்கள் பொலிஸாருக்கு தகவல்
கொடுத்துள்ளனர். பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மர்ம மனிதர்க ளைத்தேடி வலைவிரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க புசல்லாவை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் கிaஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தில் சிலர் பொதுமக்களால் பிடித்து நையப்புடை க்கப்பட்டு பின் பொலிஸாரிடம் ஒப்படைத் துள்ளனர்.
கிaஸ் பூசிக்கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைப் புசல்லாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்டா தெற்கு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக உலாவிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரை பிரதேச மக்கள் பிடித்து புசல்லாவைப் பொலிஸாரிடம் நேற்று ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பதுளை தல்தென பிரதேசத்தில் பெண்களை அச்சுறுத்தி பல அடாவடித்த னங்களில் ஈடுபட்ட இரண்டு கிaஸ் மனிதர்களை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு பதுளை தல்தென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தல்தெனப் பகுதியைச் சேர்ந்த 17, 19 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் நாட்டின் பல பிரதேசங்களில் கிaஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மைகளும் கிடையாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கிaஸ் மனிதனின் நடமாட்டம் உருவாக்க ப்பட்ட கதை என்பது பொலிஸார் நடத் திய விசாரணைகளில் திட்டவட்டமாக தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
பிபிலை, சியம்பலாண்டுவ, அலவது கொடை, பதுளை, ரம்பேவ, கிராந்துரு கோட்டை, மஹியங்கனை ஆகிய பிரதேச ங்களில் கிaஸ் மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்கள் இது தொடர்பில் தனித்தனியாக விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளது. குறித்த பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் அந்தப் பிரதேசத்தில் செய்து வரும் குற்றச் செயல்களை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பொய்யாக கட்டப்பட்ட கதைகள் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி
» மலையகத்திலும் கிழக்கிலும் தொடரும் கிaஸ் மனிதன் பீதி
» பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» இரவில் நடமாட்டம்: பகலில் பதுங்கல்: நித்தியின் நிலமை!
» மலையகத்திலும் கிழக்கிலும் தொடரும் கிaஸ் மனிதன் பீதி
» பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
» இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம் ?
» இரவில் நடமாட்டம்: பகலில் பதுங்கல்: நித்தியின் நிலமை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|