Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
2407 மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; 3,94,861 பேர் தோற்றுவர் _
2 posters
Page 1 of 1
2407 மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; 3,94,861 பேர் தோற்றுவர் _
2011 ஆம் ஆண்டிற்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை 2407 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் என இரண்டு பாடத்திடங்களின் கீழ் இம்முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 94 ஆயிரத்து 861 பரீட்சார்த்திகள் தோற்றவிருக்கின்றனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 761 பேரும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 100 பேரும் என இம்முறை 3 இலட்சத்து 94 ஆயிரத்து 861 பேர் தோற்றவிருக்கின்றனர்.
பரீட்சைக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள திணைக்களம், காலநிலை மாற்றத்தினால் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் இடங்களில் பரீட்சையை முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்படுமாயின் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுப்பதற்கும் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பரீட்சார்த்திகள், பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தகூடிய தேசிய அடையாள அட்டை அல்லது தபால் அடையாள அட்டை போன்றவற்றை தவிர வேறு எந்தபொருட்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் எடுத்து வரவேண்டாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியா புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்கள் 302 பேர் இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருக்கின்றனர். ஆறு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றவர்களே பரீசைக்கு தோற்றவிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வவுனியாவிலுள்ள பரீட்சை மத்திய நிலையத்திலேயே அவர்கள் பரீசைக்கு தோற்றவிருப்பதாகவும் அவர்களில் 230 பேரும் கலை பிரிவிலும் வர்த்தக பிரிவில் ஏழு பேரும், உயிரியல் விஞ்ஞான, கணிதப்பிரிவுகளில் தலா 12 பேரும் இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருக்கின்றனர்.
இதேவேளை கடந்த முறை பரீட்சையில் 371 பேர் தோற்றியதுடன் அதில் 222 பேர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Re: 2407 மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; 3,94,861 பேர் தோற்றுவர் _
நல்ல தகவல் நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
» க.பொ.த. விசேட பரீட்சை: 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்
» கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
» க.பொ.த. விசேட பரீட்சை: 1800 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவர்
» கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|